<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810</id><updated>2011-07-31T00:14:18.946-07:00</updated><category term='இந்தியா'/><category term='கருணாநிதி'/><category term='இளைய தளபதி'/><category term='குஷ்பூ'/><category term='பிரபாகரன்'/><category term='ஈழம்'/><category term='சிதம்பரம்'/><category term='செங்கல்பட்டு'/><category term='தினமணி'/><category term='பழ.கருப்பையா'/><category term='மேலவை'/><category term='குவான்டனாமோ'/><category term='Thamizvengai'/><category term='ராஜபக்ஷே'/><category term='தமிழகம்'/><category term='Election-2011'/><category term='சீனா'/><category term='யானைமலை'/><title type='text'>என்ன கொடுமை இது சரவணன்</title><subtitle type='html'>காமடியா சீரியஸா புரியல</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>12</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-876212976909552047</id><published>2011-03-03T04:46:00.001-08:00</published><updated>2011-03-03T04:46:12.267-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளைய தளபதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>திமுக மீண்டும் வென்றால்...!</title><content type='html'>&lt;div class="wlWriterHeaderFooter" style="float:none; margin:0px; padding:4px 0px 4px 0px;"&gt;&lt;iframe src="http://www.facebook.com/widgets/like.php?href=http://vitturungamudiyala.blogspot.com/2011/03/blog-post.html" scrolling="no" frameborder="0" style="border:none; width:450px; height:80px"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;p&gt;நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து...&lt;/p&gt;  &lt;blockquote&gt;   &lt;blockquote&gt;&lt;/blockquote&gt; &lt;/blockquote&gt;  &lt;blockquote&gt;   &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;blockquote&gt;   &lt;blockquote&gt;     &lt;blockquote&gt;       &lt;blockquote&gt;         &lt;p&gt;2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.&amp;#160; அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?&lt;/p&gt;       &lt;/blockquote&gt;     &lt;/blockquote&gt;   &lt;/blockquote&gt; &lt;/blockquote&gt;  &lt;p&gt;இப்படித்தான்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;தமிழ்&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_kRM97X0mSe0/TW-NdtwsgrI/AAAAAAAAAxU/8kfVQJfS4Mg/s1600-h/securedownload%5B3%5D.jpg"&gt;&lt;img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="securedownload" border="0" alt="securedownload" src="http://lh3.ggpht.com/_kRM97X0mSe0/TW-NehIxpRI/AAAAAAAAAxY/o9mNsHAMmfw/securedownload_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="258" height="310" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;முதலில் &amp;quot;&lt;b&gt; &lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;b&gt;கடவுள்&lt;/b&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;b&gt;வாழ்த்து&lt;/b&gt;&lt;b&gt; &lt;/b&gt;&amp;quot;&lt;/p&gt;  &lt;p&gt;மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;திருக்குவளை தீய சக்தியே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;கனிமொழியின் தந்தையே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;தளபதியின் தந்தையே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;வீல் சேரில் வரும் வில்லனே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;ஈழத்தை அழித்த இதயமே போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;தமிழின துரோகியே போற்றி போற்றி&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;அடுத்து &lt;/b&gt;&lt;b&gt;மொழி வரலாறு.&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது.&amp;#160;&amp;#160;&amp;#160; 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர்.&amp;#160;&amp;#160; அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.&lt;/p&gt;  &lt;p&gt;20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன.&amp;#160; 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார்.&amp;#160;&amp;#160;&amp;#160; திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.&lt;/p&gt;  &lt;p&gt;21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;  &lt;p&gt;இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;கணிதம்.&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.&lt;/p&gt;  &lt;p&gt;பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக எப்படி பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.&lt;/p&gt;  &lt;p&gt;1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது.&amp;#160; 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;புவியியல்&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர்.&amp;#160; முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,&lt;/p&gt;  &lt;p&gt;கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_kRM97X0mSe0/TW-NfizU8MI/AAAAAAAAAxc/76jeeug2nwg/s1600-h/securedownload1%5B3%5D.jpg"&gt;&lt;img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="securedownload1" border="0" alt="securedownload1" src="http://lh4.ggpht.com/_kRM97X0mSe0/TW-NgXfLUnI/AAAAAAAAAxg/g1-gbB1GKPM/securedownload1_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="307" height="297" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;b&gt;வரலாறு&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது.&amp;#160; முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார்.&amp;#160; அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.&lt;/p&gt;  &lt;p&gt;கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது.&amp;#160; உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.&lt;/p&gt;  &lt;p&gt;கருணாநிதிக்கு மூன்று மகன்கள்.&amp;#160; ஒருவர் இளவரசர் மு.க.முத்து.&amp;#160;&amp;#160; இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார்.&amp;#160;&amp;#160; அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன். &lt;/p&gt;  &lt;p&gt;திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார்.&amp;#160;&amp;#160;&amp;#160; தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_kRM97X0mSe0/TW-NhbI2oyI/AAAAAAAAAxk/An4GvjQTk64/s1600-h/securedownload3%5B4%5D.jpg"&gt;&lt;img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="securedownload3" border="0" alt="securedownload3" src="http://lh5.ggpht.com/_kRM97X0mSe0/TW-NiIZJzbI/AAAAAAAAAxo/aKFZSgT-iuU/securedownload3_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="292" height="307" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன்.&amp;#160; அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.&lt;/p&gt;  &lt;p&gt;அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார்.&amp;#160; 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.&lt;/p&gt;  &lt;p&gt;பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்.... &lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_kRM97X0mSe0/TW-Ni9LAWEI/AAAAAAAAAxs/o-oawWDTboI/s1600-h/securedownload4%5B4%5D.jpg"&gt;&lt;img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="securedownload4" border="0" alt="securedownload4" src="http://lh3.ggpht.com/_kRM97X0mSe0/TW-NjlyJGFI/AAAAAAAAAxw/-wrn9SV_iKc/securedownload4_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="176" height="303" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-876212976909552047?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/876212976909552047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/876212976909552047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/876212976909552047'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2011/03/blog-post.html' title='திமுக மீண்டும் வென்றால்...!'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_kRM97X0mSe0/TW-NehIxpRI/AAAAAAAAAxY/o9mNsHAMmfw/s72-c/securedownload_thumb%5B1%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-3182247133935429694</id><published>2011-02-09T13:36:00.001-08:00</published><updated>2011-02-09T13:36:42.241-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thamizvengai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Election-2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மே 2011: ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலல்ல - கா.தமிழ்வேங்கை</title><content type='html'>&lt;div class="wlWriterHeaderFooter" style="float:none; margin:0px; padding:4px 0px 4px 0px;"&gt;&lt;iframe src="http://www.facebook.com/widgets/like.php?href=http://vitturungamudiyala.blogspot.com/2011/02/2011.html" scrolling="no" frameborder="0" style="border:none; width:450px; height:80px"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;p&gt;தமிழகத்திற்கு 2011 மே மாதம் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி   &lt;br /&gt;தமிழ்த்தேசிய ஊணர்வாளர்களிடையே ஓருவித பரபரப்பு காணப்படுவதை ஆறிய    &lt;br /&gt;முடிகிறது, இந்த முறை காங்கிரசை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என ஒரு    &lt;br /&gt;சிலரும், கருணாநிதியை தோற்கடிக்க வேண்டும் என ஒரு சிலரும், மூன்றாது அணி    &lt;br /&gt;அமைக்க வேண்டும் என ஒரு சிலரும்,ஜெயலலிதாவை ஆதரிக்கலாம் என ஒரு சிலரும்,    &lt;br /&gt;கருணாநிதியை எதிர்த்தால் மீண்டும் ஜெயலலிதா வந்துவிடுவார் பாசிச ஆட்சி    &lt;br /&gt;மீண்டும் ஏற்படும் என ஒரு சிலருமாக கருத்துத் தெரிவிக்கின்றனர்,    &lt;br /&gt;உண்மையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் எண்ணம். மனநிலை சிதைந்து    &lt;br /&gt;வெகுவாகக் கூறுபட்டுக் காணப்படுவதின் மூலம் மேற்கண்ட கருத்துச்    &lt;br /&gt;சிதறல்களில் காணமுடிகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; பேராசிரியர் கல்யாணி ஜார்ச் புஷ்சை எதிர்த்து மேடையில் பேசுபவன்    &lt;br /&gt;உள்ளூர் காவல் அதிகாரியை எதிர்த்துப் பேசத் தயங்குகிறான் என்பார்.    &lt;br /&gt;காங்கிரஸ்தான் தமிழினத்தின் முதல் எதிரி என்று கூறுபவர்களின் மனநிலையும்    &lt;br /&gt;ஜார்ச் புஷ்சை எதிர்ப்பவனின் மனநிலையும் ஒன்றுதான், (இப்போது ஒபாமா)    &lt;br /&gt;காங்கிரசைத்&amp;#160; தலையெடுக்க விடாமல் இந்தத் தேர்தலில் செய்ய வேண்டும் என்று    &lt;br /&gt;கூக்குரலிடும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள    &lt;br /&gt;மறுக்கிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; திண்டிவனம் நகரில் பெருந்தலைவர் காமராசர் சிலை அருகில்   &lt;br /&gt;டாஸ்மாக் மதுக்கடையைத் திறந்தபோது சில நாளிதழ்களில் எதிப்பு தெரிவித்துச்    &lt;br /&gt;செய்தி வெளியானதால் உடனடியாக அப்புறப்படுத்தினார்கள், டாஸ்மாக் கடையை    &lt;br /&gt;அல்ல காமராசரின் சிலையை.இதைக் கண்டித்து தமிழகத்தில் ஒரு காங்கிரஸ்    &lt;br /&gt;நாய்கூட குரைக்கவில்லை. இதுதான் இன்றைய காங்கிரஸ், காங்கிரசின் தேசிய    &lt;br /&gt;செயல்திட்டம் என்பது அதன் தலைவர்களின் பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்கிக்    &lt;br /&gt;கொண்டாடுவதுதான். சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ் ஒரு தலையில்லாத    &lt;br /&gt;முண்டம்.அந்த முண்டத்திற்கு முகமூடிபோட்டு தங்களின் தோள்களில்    &lt;br /&gt;தூக்கிவரும் கொத்தடிமைகள் தான் திமுக, அதிமுகவாகும், தற்போது கொத்தடிமை    &lt;br /&gt;வேலையை சிறப்பாகச் செய்து முன்னிலை வகிப்பது திமுக என்பது எல்லோருக்கும்    &lt;br /&gt;தெரியும்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; காங்கிரசும் அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சோனியா ,மன்மோகன் சிங்,    &lt;br /&gt;சிதம்பரம் போன்றவர்கள் நம் இனத்தின் எதிரிகள் என்பதில் எனக்கும் மாற்றுக்    &lt;br /&gt;கருத்து இல்லை, ஆனால் பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு முடமாகிக்    &lt;br /&gt;கிடக்கும் காங்கிரசுக்கு இன்று முட்டுக்கொடுப்பவர்கள் யார் ? திமுகவும்.    &lt;br /&gt;அதன் தலைவர் கருணாநிதியும் தானே .ஆனால் தமிழினத்தின் எதிரிகளை    &lt;br /&gt;வரிசைப்படுத்தும் சிலர் காங்கிரசை முதலிலும் திமுகவை இரண்டாம் இடத்திலும்    &lt;br /&gt;வைத்துப்பார்ப்பது எப்படி சரியானது என்பதுதான் தெரியவில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; திமுகவைத் தொடங்கிய அண்ணா கழகத்தைக் குடும்பமாக்கினார் இனால் இன்று    &lt;br /&gt;குடும்பதையே கழகமாக்கிவிட்டார்&amp;#160; கருணாநிதி, ஆசியப் பணக்காரர்களின்    &lt;br /&gt;வரிசையில் இன்று தனக்கொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது கருணாநிதியின்    &lt;br /&gt;குடும்பம், போகட்டும். ஆனால் ஐந்து முறை அரியணையில் ஏற்றிய மக்களுக்கு    &lt;br /&gt;நன்றி சொல்லத் தேவையில்லை துரோகம் செய்யாமல் இருந்தாரா கருணாநிதி, ஈழம்    &lt;br /&gt;இன்று சுடுகாடானதற்கு முக்கியக் காரணம் கருணாநிதிதான்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; ஓரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் இராஜபக்சே நமக்கு    &lt;br /&gt;மூன்றாம் எதிரி. ஆயுதத்தை அள்ளிக்கொடுத்த சோனியா. மன்மோகன்சிங் நமக்கு    &lt;br /&gt;இரண்டாம் எதிரிகள், ஈழத்தில் இரத்த ஆறு ஓடியபோது மழை நின்றாலும் தூவானம்    &lt;br /&gt;தொடரத்தான் செய்யும் என்று இனப்படுகொலையை நியாயப்படுத்தியவர் கருணாநிதி,    &lt;br /&gt;ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இவரே நேரடி சாட்சி, மலையாள    &lt;br /&gt;சிவசங்கரமேனனும். எம்,கே,நாராயணனும். பிரணாப்முகர்சியும் சென்னை வந்து    &lt;br /&gt;கருணாநிதியைச் சந்தித்து கலந்தாலோசிதுவிட்டுத்தான் கொழும்புக்குச்    &lt;br /&gt;சென்றார்கள், செய்யவேண்டியதை நீங்கள் செய்யுங்கள் திறமையாக நாடகமாடி    &lt;br /&gt;தமிழ்நாட்டு மக்களை நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று கொலைகாரனுக்கு    &lt;br /&gt;துணைபோனவர்களை வாழ்த்தி வழியனுப்பியவர் கருணாநிதி, தமிழின வரலாற்றில்    &lt;br /&gt;நீண்ட காலம் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும். தமிழ்மண்ணுக்கும் துரோகம்    &lt;br /&gt;செய்தவர் என்ற பெருமை கருணாநிதியையே சாரும், தேசிய தலைவரின் தாயார்    &lt;br /&gt;பார்வதியம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது அதே விமானத்திலேயே    &lt;br /&gt;திருப்பி அனுப்பிய கல்நெஞ்சக்காரர்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; ஈழத்து இனப்படுகொலை கண்டு தமிழகத்தின் குக்கிராம மக்கள் கூட குமுறி    &lt;br /&gt;எழுந்தார்கள், முத்துக்குமார் தன்னை தீக்கு இரையாக்கிக்கொண்டு&amp;#160; தமிழகத்து    &lt;br /&gt;இளைஞர்களை வீதிக்குக் கொண்டு வந்து போராடவைத்தார், பற்றிப்படரும்    &lt;br /&gt;தமிழ்த்தேசிய தீச்சுவாலையை எப்படி அணைப்பது என்று திட்டம் தீட்டுவதிலேயே    &lt;br /&gt;கருணாநிதி கவனமாக இருந்தாரே ஒழிய நம் இனத்தின் குரலாய் கடைசிவரை அவர்    &lt;br /&gt;ஒலிக்கவே இல்லை, தமிழினம் கருவருக்கப்படுவதை முதலமைச்சர் நற்காலியில்    &lt;br /&gt;படுத்துக்கொண்டு அவர் குரூரமாக ரசித்துக் கொண்டிருந்தார்,&amp;#160; ஒரு இனத்தின்    &lt;br /&gt;தலைவனாய் தேசத்தின் முதல்வனாய் இந்த தமிழ் இனத்திற்கு அவர் செய்த ஒரே    &lt;br /&gt;தியாகம் அண்ணா சமாதியில் உட்கார்ந்து காலை உணவிற்கும். மதிய உணவிற்கும்    &lt;br /&gt;இடைப்பட்ட வேளையில் பட்டினி கிடந்து சாதனை புரிந்ததுதான்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; தமிழினத்தை கருணாநிதி எட்டிக்காயாக வெறுப்பதை இரண்டு எளிய    &lt;br /&gt;எடுத்துக்காட்டுடன் விளக்க விரும்புகிறேன், ஒன்று தமிழ் குறித்தது    &lt;br /&gt;மற்றொன்று தமிழினம் குறித்தது.    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; 1.தன்னுடைய மகன் அமைச்சர் அழகிரிக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாததால்    &lt;br /&gt;ஒரு முறை கூட நாடாளுமன்றத்தில் அழகிரி பேசவில்லை, தேசிய மொழி. தொடர்பு    &lt;br /&gt;மொழி ஏன்ற அடையாளத்துடன் இந்தியும் ஆங்கிலமும் திகழ்வதால் இவ்விரண்டு    &lt;br /&gt;மொழியும் தெரியாத அழகிரி. திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப்போல    &lt;br /&gt;திருதிருவென விழிப்பது கண்டு கருணாநிதியால் கொதித்தெழ முடியவில்லை,    &lt;br /&gt;டெல்லியின் பிராந்திய மொழிப் பட்டியலில் இருக்கும் தமிழ். எங்கள்    &lt;br /&gt;தமிழர்களுக்கு தேசிய மொழி. அம்மொழியில் பேச அழகிரியை அனுமதிக்க வேண்டும்    &lt;br /&gt;என்று சுயநலத்துடன் தன் மகனுக்காகக் கூட தமிழை உயர்த்திப்பிடிக்க    &lt;br /&gt;விரும்பாதவர் கருணாநிதி&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160; 2. மற்றொன்று. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து வரும்    &lt;br /&gt;ஜெயலலிதா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ    &lt;br /&gt;எழுட்சியைக் கண்டு தன் நிலைப்பாட்டை ஓட்டுக்காக    &lt;br /&gt;மாற்றிக்கொண்டார்.ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க முயற்சி    &lt;br /&gt;செய்வேன். ஈழவிடுதலைப் போராட்டம் நியாயமானது என்றெல்லாம் போகுமிடத்தில்    &lt;br /&gt;பேசி கைதட்டல் பெற்றார். ஜெயலலிதாவின் முன் கதை நமக்குத் தெரியாததல்ல,    &lt;br /&gt;வாக்கு வங்கியை கவர்வதற்காகவே அவர் அப்படி பேசினார், ஆனால் தனக்கு வாக்கு    &lt;br /&gt;வேண்டும் என்கிற சுயநலத்திற்காகக்கூட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்    &lt;br /&gt;கொடுக்காதவர் கருணாநிதி, இப்படி ஒன்றல்ல இரண்டல்ல கருணாநிதியின் ஓராயிரம்    &lt;br /&gt;துரோகத்தைப் பட்டியலிடலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; ஒரு சிலர் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒரு சேரப் பார்க்கிறார்கள்,    &lt;br /&gt;ஜெயலலிதா சேலைகட்டிய கருணாநிதி, கருணாநிதி வேட்டி கட்டிய ஜெயலலிதா என்று    &lt;br /&gt;எளிமையாக இவர்கள் தரும் விளக்கம் கேட்பதற்கு நகைச்சுவையுடன் கூடிய    &lt;br /&gt;அழகியல் இதில் இருந்தாலும் இருவருக்குமான பண்பு வேறுபாட்டை    &lt;br /&gt;அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்,&amp;#160; உண்மையில் உண்ட வீட்டிற்கு இரண்டகம்    &lt;br /&gt;செய்பவர் கருணாநிதி, அடித்துப் பிடுங்குபவர் ஜெயலலிதா, கருணாநிதி எழுதிய    &lt;br /&gt;பாயும்புலி பண்டாரக வன்னியன் என்ற கதையில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர்    &lt;br /&gt;பிலிமதல்லவை. சூழ்ச்சிக்குப் பெயர் போன பிலிமதல்லவையைப் பற்றி கருணாநிதி    &lt;br /&gt;இப்படி எழுதியிருப்பார் -ஆயிரம் குள்ள நரிகளின் மூளை ஓரு    &lt;br /&gt;வெள்ளைக்காரனுக்கு ஆயிரம் வெள்ளைகாரனின் மூளை தான் ஓரு பிலிமதல்லவையின்    &lt;br /&gt;மூளையாகும்.&amp;#160; சூழ்ச்சியில்,வஞ்சகத்தில், குழிபறிப்பதில்,    &lt;br /&gt;காட்டிக்கொடுப்பதில், துரோகத்தில் ஆயிரம் பிலிமதல்லவையின் மூளைக்கு    &lt;br /&gt;சமமானவர் கருணாநிதி&amp;#160; தமிழைக் கரைத்துக்குடித்து ஏப்பம்விட்ட தமிழாய்ந்த    &lt;br /&gt;தமிழறிஞர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; ஆயிரம்தான் இருந்தாலும் ஜெயலலிதா ஒரு பாப்பாத்தி அதுவும் கன்னடப்    &lt;br /&gt;பாப்பாத்தி என்பது சிலரின் வாதம், அடிப்படையில் பெரியாரின் கொள்கைப்படி    &lt;br /&gt;நடந்து கொள்வதாகத் தங்களுக்குத் தாங்களே மகுடம் சூட்டிக்கொள்ளும்    &lt;br /&gt;மடையர்கள் இவர்கள், 03-02-2011 அன்று சென்னையில் திமுகவின் பொதுக்குழு    &lt;br /&gt;விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி. பொதுக்கூட்டத்திற்கான    &lt;br /&gt;விளம்பரத்தை வெளியிட தினமலர் நாளிதழ் மறுத்ததை சுட்டிக்காட்டி வழக்கமான    &lt;br /&gt;தனது ஆரிய-திராவிடப் பசப்புமொழியை அள்ளி வீசினார், ஆரியர்களை எதிர்ப்பது    &lt;br /&gt;உண்மையென்றால் ஆரிய தினமலரிடம் ஏன் விளம்பத்திற்காக அலையவேண்டும், தனது    &lt;br /&gt;விளம்பத்தை நிராகரித்த தினமலரை உடன்பிறப்புக்கள் நிராகரிக்கவேண்டும்    &lt;br /&gt;என்று கருணாநிதி கூறுவாரா? அப்படிக் கூறினால் உடன்பிறப்புக்கள்    &lt;br /&gt;ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான் உள்ளனரா? ஜெயலலிதாவைவிட பார்ப்பனர்களை    &lt;br /&gt;வளர்த்துவிடுவதில் முனைப்புகாட்டி வருவபர் கருணாநிதி என்பதை நாடே    &lt;br /&gt;அறியும், தனது சுயநலத்திற்காகப் பார்ப்பனர்களை சம்மந்தியாக்கிக்கொண்டு    &lt;br /&gt;இந்து ராம். எஸ்,வி,சேகர் போன்ற கழிசடைகளுடன் கொஞ்சிக்குலாவும்    &lt;br /&gt;கருணாநிதி. திரும்பத் திரும்ப ஆரிய திராவிடப்போர் ஏன்று மேடையில் மட்டும்    &lt;br /&gt;முழங்குவதை பெரியாரின் பிஞ்சுகள் உணரவேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; தமிழுக்கு அடுத்தபடியாகத் தங்களுக்குப் பிடித்த மொழி எது? என்ற    &lt;br /&gt;வினாவிற்குக் கருணாநிதியின் விடை சுந்தரத் தெலுங்கு என்பதாகும், சுந்தர    &lt;br /&gt;அல்லது சுந்தரம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு அழகு என்று பொருள், அழகுத்    &lt;br /&gt;தெலுங்குதான் தனக்கு பிடிக்கும் என்பததன் பொருள். தனது முன்னோரின் மொழி    &lt;br /&gt;தெலுங்கு என்று தெரிந்ததால்தானே கருணாநிதி இப்படிப் பேசுகிறார், கன்னடப்    &lt;br /&gt;பாப்பாதி என்று ஜெயலலிதாவைக் கூறும் பெரியாரின் கைத்தடிகள் கருணாநிதியை    &lt;br /&gt;தெலுங்கர் என்று ஏன் கூறுவது இல்லை, தமிழுக்கு அடுத்தபடியாக என்று கேள்வி    &lt;br /&gt;எழுப்பாமல் பிடித்த மொழி எது ஏன்று கேட்டிருந்தால் அப்போதும் சுந்தரத்    &lt;br /&gt;தெலுங்கு என்று ‘தமிழினத் தலைவர்’ கருணாநிதி சொன்னாலும்    &lt;br /&gt;வியப்பதற்கில்லையே.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; புலிகள் பயங்கராவதிகள் என்று பிதற்றுவதோடு ஜெயலலிதா    &lt;br /&gt;நிறுத்திக்கொள்கிறார், ஆனால் கருணாநிதியோ புலிகளை நாள்தோறும் வன்மத்தோடு    &lt;br /&gt;வசைபாடுவதிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார். தனது குடும்பத்தில்    &lt;br /&gt;இன்னும் குத்து வெட்டு நடக்காததுதான் பாக்கி.வாரிசு அரசியலை வளர்த்து    &lt;br /&gt;விட்டு வாரிசுகளாலேயே தனது கதை முடியப்போகிறது என்று தெரிந்தும்    &lt;br /&gt;புலிகளின் தேசப்பற்றை - வீரம் செரிந்த விடுதலைப்போராட்டத்தை வாய்ப்புக்    &lt;br /&gt;கிடைக்கும் போதெல்லாம் இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல்,துரோகிகளுக்கு    &lt;br /&gt;எதிரான புலிகளின் நடவடிக்ககையை சகோதரச்சண்டையாகத் திரித்துக்    &lt;br /&gt;கூறிவருபவர்தான் கருணாநிதி.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; இந்த நேரத்தில் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் ஒன்றைப்    &lt;br /&gt;புரிந்து கொள்ளவேண்டும், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் பிரபாகரன்.    &lt;br /&gt;கொல்லப்பட வேண்டும் என்று சோனியா,ராஜபக்சேவைவிட அதிகமானத் துடிப்பவர்    &lt;br /&gt;கருணாநிதி, நாற்பது வயதிலேயே உலகத் தமிழர்களின் தலைவனாக உயர்ந்து    &lt;br /&gt;விட்டாரே பிரபாகரன், ஆனால் நாமோ ஜால்ராக்களின் பாராட்டுக்    &lt;br /&gt;கூட்டங்களில்தான் தமிழினத்தலைவராக பேசப்படுகிறோம் என்ற    &lt;br /&gt;காழ்ப்புணர்ச்சியினால் பிரபாகரனை வெறுப்பவர்களில் இன்று உலகதில்    &lt;br /&gt;முதலாவதாக இருப்பவர் கருணாநிதிதான், அதனால் தான் பிரபாகரன் கைது    &lt;br /&gt;செய்யப்பட்டால் அவரை போரஸ் மன்னன் போன்று கவுரமாக நடத்தவேண்டும் என்று    &lt;br /&gt;கருணாநிதியால் கற்பனை செய்ய முடிகிறது, ஆனால் இவரது எண்ணம்    &lt;br /&gt;தவிடுபொடியாகும், புலிகள் மீண்டு வருவார்கள். மீண்டும் வருவார்கள்,    &lt;br /&gt;தலைவர் பிரபாகரன் தலைமையில் வீரம் செரிந்த விடுதலைப்போர் மீண்டும்    &lt;br /&gt;வெடிக்கும், துரோகி கருணா(நிதியின்) காலத்திலேயே ஈழம் மலரும்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; சிங்களக் கடற்படையினரால் இதுவரை 537 மீனவத் தமிழச்சிகளின் தாலிகள்    &lt;br /&gt;அறுக்கப்பட்டுள்ளன,&amp;#160; 2011 ஜனவரி மாதத்தில் மட்டும் 2 தாலிகள் சிங்கள    &lt;br /&gt;ஈராணுவத்தால் அறுக்கப்பட்டுள்ளன. இந்தியக் கடற்படைத் தளபதி கருணாநிதியைச்    &lt;br /&gt;சந்தித்து இனி மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் கேடு நேராது என்று    &lt;br /&gt;வாக்குறுதி கொடுத்த சில மணி நேரங்களிலேயே&amp;#160;&amp;#160; ஜெயக்குமார் என்ற மீனவர்    &lt;br /&gt;சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார், புஷ்பவனம்    &lt;br /&gt;கிராமத்தில் ஒப்பாரி ஓலம் ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில் பிரணாப்முகர்சி    &lt;br /&gt;சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்த புகைப்படம் அனைத்து நாளிதழ்களிலும்    &lt;br /&gt;முதல் பக்கத்தில் வெளியானது, அதில் சிரித்துக்கொண்டு கருணாநிதி    &lt;br /&gt;காட்சியளிப்பது அவரது இதயத்தில்&amp;#160; ஈரம் இல்லை ஏன்பதை எடுத்துக்காட்டுவதாக    &lt;br /&gt;உள்ளது, இவர்கள் வீட்டில் பிணம் விழுந்தால் இந்த தேசமே அழவேண்டும், ஆனால்    &lt;br /&gt;இந்த தேசத்தில் ஒரு பிணம் அதுவும் இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு    &lt;br /&gt;விழ்ந்தபோது இவர் சிரித்துக் கொண்டு இருக்கிறார்,&amp;#160; (சிரிப்பாய்ச்    &lt;br /&gt;சிரிக்கும் இவரது குடும்ப அரசியலைப் பார்த்து நாடே நகைப்பது இவருக்கு    &lt;br /&gt;தெரியாது போலும்)&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; இப்போது மீனவர்களின் போராட்டம் சற்றுத் தீவிரமடைவதைக் கண்டு    &lt;br /&gt;சிங்காரவேலருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக அறிவித்துப் பிரச்சனையைத் திசை    &lt;br /&gt;திருப்புகிறார் மீனவனுக்குக்கடலிலேயே சமாதிகட்டும் சிங்களவனை எதிர்த்துக்    &lt;br /&gt;கேட்கத் துப்புக்கெட்ட கருணாநிதி. மீனவர்களின் போராட்டத்தை&amp;#160; மழுங்கடித்து    &lt;br /&gt;மணிமண்டபம் நாடகம் ஆடுகிறார், இப்படித் தமிழினம் கூர்மையடையும் போதும்.    &lt;br /&gt;பொங்கி எழும்போதும் தனது சூழ்ச்சியால் ,நயவஞ்சகத்தால் முனை மழுங்கச்    &lt;br /&gt;செய்வதும் முறியடிப்பதும் கருணாநிதியின் வாடிக்கையாகும், நீயென்ன சொல்வது    &lt;br /&gt;நானென்ன கேட்பது என்று முரண்டுபிடிக்கும் ஜெயலலிதாவிற்குக் கருணாநிதி    &lt;br /&gt;போன்று சூழ்ச்சி அரசியல் தெரியாது. சோவும். சு,சாமியும் கூட    &lt;br /&gt;ஜெயலலிதாவிற்கு அப்படிச் சொல்லிக்கொடுப்பதில்லை என்பதைக் கருணாநிதியும்    &lt;br /&gt;ஜெயலலிதாவும் ஒன்றுதான் என்று வாதிடுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; அது சரி ஒருவர் நெஞ்சில் குத்துகிறார், மற்றொருவார் முதுகில்    &lt;br /&gt;குத்துகிறார், இதிலென்ன அளவுகோல் இவ்விருவரையுமே அப்புரப்படுத்தியாக    &lt;br /&gt;வேண்டும் என்று வீராவேசமாகத் தலையங்கம் எழுதுபவர்கள் எழுதுவதோடு சரி,    &lt;br /&gt;தமிழனத்தின் இருபொரும் தீய சக்திகள் கருணாநிதி,ஜெயலலிதா என்பதில்    &lt;br /&gt;மாற்றுக் கருத்து இல்லை. உடன்பிறப்புக்கள் அல்லது ரத்தத்தின் ரத்தங்கள்    &lt;br /&gt;முழங்குவது போன்று யாரும் இங்கு நிரந்தர முதல்வர் கிடையாது, ஜெயலலிதா    &lt;br /&gt;மீதான எதிர்ப்பு கருணாநிதிக்கு ஆதரவாக மாறுகிறது, கருணாநிதியின் மீதான    &lt;br /&gt;கோபம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மாறுகிறது, உண்மையில் காலம் கடந்த பின்பும்    &lt;br /&gt;கருணாநிதி முதல்வராக நீடிப்பதற்குக் காரணம் ஒரு வகையில் ஜெயலலிதாதான்,    &lt;br /&gt;ஜெயலலிதாவின் வரலாற்றுத் தவறுகள் கருணாநிதிக்கு வாழ்வு தந்து    &lt;br /&gt;கொண்டிருக்கின்றன, இருவரின் எதிரெதிர் அரசியலால் தமிழகம் தனது உரிமைகள்    &lt;br /&gt;இழந்து அடிமை தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது, இதற்கு என்ன வழி?&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; கருணாநிதியின் இந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் வேறெப்போதும் இல்லாத    &lt;br /&gt;அளவிற்கு இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன, ஒரு அடி மணல் உருவாக 10    &lt;br /&gt;லட்சம் ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் 15 அடிக்கும் அதிகமான ஆழத்தில் மணலை    &lt;br /&gt;அள்ளி ஆந்திரா, கேரளா மற்றும் மாலத்தீவுக்கும் அரபு நாடுகளுக்கும்    &lt;br /&gt;பகிரங்கமாகத்&amp;#160; திமுகவினர் கடத்தி வருகின்றனர். மலைகள் உடைக்கப்படுகின்றன,    &lt;br /&gt;காடுகள் அழிக்கப்படுகின்றன, நீர் நிலைகள் பராமரிப்பில்லாமல்    &lt;br /&gt;ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன, விவசாயிகள் நிலங்களை அடிமாட்டு விலைக்கு    &lt;br /&gt;விற்றுவிட்டு நகரங்களில் குடிபெயர்கிறார்கள், கிராமங்கள் அழிந்து    &lt;br /&gt;வருகின்றன, வேளாண் நிலங்கள் தரிசு நிலங்களாக இருந்தாலும்&amp;#160; பரவாயில்லை    &lt;br /&gt;கால்நடைகளின் மேய்சலுக்குப் பயன்படும். மாறாக அவை வீட்டு மனைகளாகக்    &lt;br /&gt;கூறுபோடப்படுகின்றன, இதனால் உணவு உற்பத்தி குறைந்து விட்டது, உலகின்    &lt;br /&gt;பழமையான ஓர் இனம் விரைவில் வயிற்றுப்பசிக்காகப்    &lt;br /&gt;பிச்சையெடுக்கப்போகிறது.விலைவாசி விண்ணை&amp;#160; முட்டுகிறது. படித்த 70 லட்சம்    &lt;br /&gt;பேருக்கு வேலை இல்லை, கள்ளுக்கடையை எதிர்க்கும் கருணாநிதி சாராயக்கடையைத்    &lt;br /&gt;திறந்து இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறார்.மனித    &lt;br /&gt;உரிமைகள்,மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுகின்றன, இந்த ஆட்சியில்    &lt;br /&gt;இதுவரை 36 பேர் மோதல் படுகொலை என்ற பெயரில் காவல் துறையினரால் சுட்டுக்    &lt;br /&gt;கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அதோடு    &lt;br /&gt;திரைத்துறையையும் தன்வசப்படுத்திக் கொண்டனர்.&amp;#160; எல்லாவற்றுக்கும் மேலாக    &lt;br /&gt;தன்மானமுள்ள ஒரு தேசிய இனத்தைச் சுயநலக்கூட்டமாக சோம்பேறி இனமாக    &lt;br /&gt;வாழவேண்டும் என நினைத்து மாதத்திற்கொரு இலவசத்திட்டங்கள்,    &lt;br /&gt;தங்கக்குவியலைக் கண்டவர்கள் அனைத்தும் தனக்கே என ஊரிமை கோருவதுபோல    &lt;br /&gt;தமிழ்நாட்டையே தனது குடும்பச் சொத்தாக்கிக்கொண்டிருக்கும் கருணாநிதியை    &lt;br /&gt;நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்ப சரியான தருணம் இந்த தேர்தல்தான், அடுத்த    &lt;br /&gt;தேர்தலை அவர் சந்திக்கப்போவதில்லை, காரணம் அவரது வயதும் வாரிசுகளும்    &lt;br /&gt;அதற்கு இடம் கொடுக்கப்போவதில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; அப்படியானால் ஜெயலலிதா ஒன்றுமே செய்யாத அப்பாவியா என்றால் இல்லை,    &lt;br /&gt;வேறுபாடு என்னவென்றால் ஜெயலலிதாவின் ஊழல் அல்பத்தனமானது. அதனால்தான் தனது தோழி சசிகலாவுடன் சேர்ந்து நகையை அள்ளி பூசிக்கொண்டு புகைப்படத்திற்கு    &lt;br /&gt;காட்சிதந்தது, நூறு ஜோடிக்கும்மேல் செறுப்பு வாங்கி அடுக்கியது, ஆனால்    &lt;br /&gt;கருணாநிதியின் ஊழல் அப்படியல்ல, கனிமொழியைப் பாருங்கள் பத்து ரூபாய்    &lt;br /&gt;மதிப்புள்ள பாசிமணியைத் தவிர அவரது கருத்தில் வேறுரொன்றும் இல்லை    &lt;br /&gt;குழந்தைத்தனமான அவரது புன்னகைக்குள் ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிம் கோடி    &lt;br /&gt;ஒளிந்திருப்பதை எவர் அறிவார், தயாநிதிமாறன் 600 கோடியை லஞ்சமாகத் தனது    &lt;br /&gt;பாட்டி தயாளுவிடம் கொடுத்துத்தான் ஜவுளித்துறையைப் பெற்றார் என்று    &lt;br /&gt;ஊடகங்கள் திரும்பத் திரும்ப கூறியபோதும் பாட்டியும் பேரனும்    &lt;br /&gt;வாய்திறக்கவில்லை.தாத்தா மட்டும் அது அண்டப்புழுகு என்று மண்ணுக்கும்    &lt;br /&gt;விண்ணுக்குமாக எகிறிக்குதிக்கிறார் இதுதான் இன்றைய திமுக.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; டுனீசியா. எகிப்து, யேமன் நாட்டு அதிபர்களுக்கு எதிராக அந்நாடுகளின்    &lt;br /&gt;மக்கள் கொதித்திதெழுந்து போராடுவதுபோல கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு.    &lt;br /&gt;ஊழலுக்கு எதிராகத் தமிழக மக்கள் வீதிக்கு வந்து போராடியிருக்க வேண்டும்,    &lt;br /&gt;இருந்தாலும் பரவாயில்லை ஆனால் கருணாநிதியின் குடும்பத்திடம் மீண்டும்    &lt;br /&gt;அதிகாரத்தை ஒப்படைத்தால் பிறகு ஊழலுக்கும் சர்வாதிகாரத்திற்கும்.    &lt;br /&gt;துரோகத்திற்கும் மக்கள் அங்கீகாரம் கொடுத்துவிட்டதாக ஆகிவிடும்,    &lt;br /&gt;வரப்போகும் ஐந்தாண்டிற்கும் கருணாநிதி குடும்பமே தமிழகத்தை ஆளும்நிலை    &lt;br /&gt;ஏற்பட்டால் தமிழகம் சுடுகாடாகும். தமிழீழம் நாதியற்றுப்போகும் .ஆறுதலான    &lt;br /&gt;செய்தியென்னவென்றால் மக்கள்&amp;#160; தெளிவாக இருக்கிறார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; உண்மையில் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் கருணாதியும் ஜெயலலிதாவும்தான்,    &lt;br /&gt;கருணாநிதியின் வீழ்ச்சியால் ஜெயலலிதா மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால்    &lt;br /&gt;தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், ஈழ இதரவாளர்கள், மனிதஉரிமைக்காகக் குரல்    &lt;br /&gt;கொடுப்பவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும்    &lt;br /&gt;பாதிக்கப்படுவார்கள் (இப்போது மட்டும் என்னவாம்) இது ஊண்மை,    &lt;br /&gt;கருணாநிதியையும். ஜெயலலிதாவையும் ஓரே நேரத்தில் வீழ்த்த வேண்டுமானால்    &lt;br /&gt;அய்யா&amp;#160; பழ,நெடுமாறன் கூறுவதுபோல மூன்றாவது அணி ஒன்று தேவை, இனால்    &lt;br /&gt;மூன்றாவது ஆணி அமைக்கவேண்டியவர்கள் இரண்டு கழகங்களிடமும் பெட்டிக்கும்,    &lt;br /&gt;தொகுதிக்கும் கையேந்துகிறார்கள், பிறகு எஞ்சியிருப்பது தமிழ்த்தேசிய    &lt;br /&gt;சக்திகள்தான். தமிழர்கள் ஓன்றுபட வேண்டுமென்று&amp;#160; முழக்கமிடும்    &lt;br /&gt;தமிழ்த்தேசியத் தலைவர்கள் திசைக்கொருவராய்ப் பிரிந்துகிடக்கிறார்கள்.காரணம் கவிஞர் பழமலய் கூறுவதுபோல ஐந்துபேருக்கு ஆறு தத்துவம்தான்.    &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; &lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; இதற்கு என்னதான் வழி? ஒரு கழகத்தின் தவறு இன்னொரு கழகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன, ஆனால் இது நிலையானதல்ல வரும் சட்டமன்றத்தேர்தலில்திமுகவை வீழ்த்தினால் பிறகு அதிமுகவும் விரைவில் வீழ்ச்சியுறும்.கருணாநிதி, இரக்கமற்ற வஞ்சகமான துரோகி.ஜெயலலிதா நேர்மையான எதிரி.காலமும்வரப்போதகும் சட்டமன்ற தேர்தலும் நமக்கு துரோகியை வீழ்த்த வாய்ப்புதர உள்ளன. இந்த ஆட்சியின் மீது மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும்   &lt;br /&gt;மறக்கமுடியாத மாறாத சினம் பொங்கி ஆழிப்பேரலையாக உயர்ந்து எழுந்து    &lt;br /&gt;சீறிப்பாய்ந்து வருகிது.மக்கள் நலனின் அக்கறை உள்ளவர்கள் யாராக    &lt;br /&gt;இருந்தாலும் இந்த நேரத்தில் மக்களோடு கைகோர்ப்பதுதான் சரியானதாக    &lt;br /&gt;இருக்கும்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; திமுக-காங்கிரஸ் அதனோடு ஒட்டிக்கொண்டு தேர்தலைச் சந்திக்கும்    &lt;br /&gt;எந்தக்கட்சியும் தமிழினத்திற்கு எதிரிகள்தான் இவர்களை எதிர்ப்பதால் நாம்    &lt;br /&gt;ஜெயலலிதாவை ஆதரிப்பதாக ஆகிவிடுமே என்று சிலர் வாதிடுகின்றனர். எங்கள்    &lt;br /&gt;பக்கம் இல்லாதவர்கள் பயங்கரவாதிகள்&amp;#160; பக்கம் இருக்கிறார்கள் என்று உலக    &lt;br /&gt;நாடுகளை அமெரிக்க அரசு கூறுவதற்கும் மேற்படி கருத்துக்கும் வேறுபாடு    &lt;br /&gt;இல்லை. நான்கு மாடுகளை மோதி வீழ்த்தமுடியாத சிங்கம் தனது தந்திரத்தால்    &lt;br /&gt;மாடுகளைப்பிரித்து ஓவ்வொரு மாடாக வீழ்த்துவதுபோலத்தான் இதுவும்,    &lt;br /&gt;வீழ்த்தப்படவேண்டியவர்கள் இருவரும்தான் ஆனால் இரண்டு தீயசக்திகளையும்    &lt;br /&gt;வீழ்த்த சூழலும் வலிமையும் இல்லாதபோது சிங்கத்தின் தந்திரத்தை    &lt;br /&gt;கையாளுவதுதான் புத்திசாலித்தனம்.அதைவிடுத்துக் காங்கிரசை மட்டும்    &lt;br /&gt;வீழ்த்துவோம் என்பதும் அல்லது தேர்தலைப் புறக்கணிப்போம் என்பதும். 49    &lt;br /&gt;ஓவுக்கு ஓட்டுப்போடுவோம் என்பதும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். தோழர்    &lt;br /&gt;சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியுடன் எனக்கு கருத்து முரண்பாடுகள்    &lt;br /&gt;இருந்தாலும் திமுக -காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவேன் என்று அவர்    &lt;br /&gt;அறிவித்ததிருப்பது மக்களின் மனநிலையை அறிந்து எடுத்த முதிர்ந்த    &lt;br /&gt;முடிவாகும்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; தேர்தல் என்றால் மூன்று வழிகள்தான் உள்ளன, ஒன்று தேர்தலில் பங்கேற்பது    &lt;br /&gt;இரண்டு தேர்தலைப் புறக்கணிப்பது. மூன்று தேர்தலில் ஒரு அணியை ஆதரித்து    &lt;br /&gt;அல்லது எதிர்த்துப் பரப்புரை செய்வது, சுருக்கமாகச் சொன்னால்&amp;#160; பங்கேற்பா?    &lt;br /&gt;புறக்கணிப்பா?பரப்புரையா? என்பதுதான்.இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய    &lt;br /&gt;சக்திகள் பங்குபெறக்கூடாது. காரணம் மக்களின் உணர்வுகளைப்புரிந்து    &lt;br /&gt;கொள்ளாமல் தனித்து நின்று தனிமைப்படத் தேவையில்லை.கடந்த நாடாளுமன்றத்    &lt;br /&gt;தேர்தலின் போது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்களை மக்கள்    &lt;br /&gt;மூன்றாவது அணியாக அங்கீகரிக்கத் தயாரானபோது அதன் தேர்தல் தலைவர்கள்    &lt;br /&gt;மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு கழகங்களிடம் இணைந்து கொண்டனர்,&amp;#160; தற்போது    &lt;br /&gt;மூன்றாவது அணிக்கான சூழல் இல்லை, தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இந்தத்    &lt;br /&gt;தேர்தலைப் பொறுத்தவரை தேவையில்லாதது.இது பிரச்சினையைக்கண்டு    &lt;br /&gt;ஒதுங்குவதாகும். இந்தத் தேர்தலில் பரப்புரை செய்வதும் அதன் மூலம்    &lt;br /&gt;துரோகிகளை மக்களுக்கு தோலுரித்துக்காட்டுவதுதான் சிறந்ததாகும்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160; வழக்கம்போல் இந்தத் தேர்தல் ஆட்சிமாற்றத்திற்கு மட்டும்    &lt;br /&gt;வழிவகுக்கப்போவதில்லை மாறாக ஆதிக்க சக்திகளுக்கு தமிழினத்தின் நிரந்தரத்    &lt;br /&gt;துரோகிகளுக்கு சாவு மணி அடிக்கும் தேர்தலாகும். அதோடு இந்தத் தேர்தலில்    &lt;br /&gt;மக்கள் இன்னொரு தீர்ப்பையும் வழங்கியிருக்கிறார்கள் .அது, ஓரு கட்சி    &lt;br /&gt;இட்சி இனி இல்லை என்பதுதான்.&amp;#160; எனவே மக்கள் உணர்வை மதித்து அவர்களோடு    &lt;br /&gt;இணைந்து திமுக. காங்கிரஸ் தலைமையினான தமிழினத் துரோகிகளை வீழ்த்துவோம்.    &lt;br /&gt;இனி எப்போதும் எழுந்திருக்க முடியாதளவிற்கு வீழ்த்துவோம். இந்த வீழ்ச்சி    &lt;br /&gt;எதிரிக்கும் ஒரு பாடமாக அமையட்டும். பிறகு எதிரியையும் வீழ்த்துவோம்.    &lt;br /&gt;தமிழ்த் தேசத்தை கட்டி ஏழுப்புவோம்.&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;br /&gt;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160;&amp;#160; &lt;/p&gt;  &lt;p&gt;&lt;u&gt;கட்டுரையாளர்&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;p&gt;கா.தமிழ்வேங்கை   &lt;br /&gt;4/17. பழனி லிங்கனார்தெரு.&lt;/p&gt;  &lt;p&gt;வள்ளலார் நகர். வண்டிமேடு.   &lt;br /&gt;விழுப்புரம் - 605 602. தமிழ்நாடு,    &lt;br /&gt;&lt;/p&gt;  &lt;p&gt; பேச : 94421 70011&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-3182247133935429694?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/3182247133935429694/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2011/02/2011.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/3182247133935429694'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/3182247133935429694'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2011/02/2011.html' title='மே 2011: ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலல்ல - கா.தமிழ்வேங்கை'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-6295653664134274408</id><published>2010-06-13T00:23:00.001-07:00</published><updated>2010-06-13T00:23:55.265-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜபக்ஷே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிதம்பரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ரயிலை கவிழ்க்கும் மத்திய அரசு-உஷார் மக்களே உஷார்</title><content type='html'>&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;வட இந்தியாவில் சமீபத்தில் நடந்த ரயில் கவிழ்ப்பு சம்பவத்தில் 150 பேர் இறந்த போது மனம் வருத்ன்ஹியது எல்லோருக்கும்.மத்திய அரசு மாவோயிஸ்டுகள் தான் இதற்கு கரணம் என்று குற்றம் சுமத்திய போது மாவோயிஸ்டுகள் மீது கோபம வந்தது.மக்களைக்கொன்று விட்டு பின் யாருக்காக இவர்கள் போராடுகிறார்கள் என்று தோன்றியது.&lt;/p&gt;  &lt;p&gt;நேற்று தினமலர் செய்தி ஏடு வெளியிட்ட செய்தி இதுதான் :&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;h2&gt;&lt;font color="#ffffff"&gt;குண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு ; புலி ஆதரவாளர்கள் கைவரிசை; 2 ஆயிரம் பேர் உயிர் தப்பினர்&lt;/font&gt;&lt;/h2&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் சென்னை சென்ற ரயில் தப்பியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புலி ஆதரவு அமைப்புகள் இந்த சதி வேலையை நடத்தியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் மாவோ., நக்சல்கள் ரயிலை தகர்த்து நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய சம்பவம் போல் , தமிழகத்தில் நடந்திருக்க வேண்டிய பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;நேற்று நள்ளிரவில் விழுப்புரம் அருகே நடந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் விழுப்புரம் விக்கிரவாண்டி சித்தனி அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. வேகமாக வந்த ரயிலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக தகவல் கிடைக்காவிட்டால் தேச விரோத கும்பலின் ரயில் கவிழ்ப்பு சம்பவம் அரங்கேறியிருக்கும். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க நேரிட்டிருக்கும் என அங்கு முகாமிட்டிருக்கும் நமது தினமலர் செய்தியாளர் தெரிவிக்கிறார். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;&lt;b&gt;நாசவேலையில் ஈடுபட்டது யார்? :&lt;/b&gt; தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 4 அடி அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் போலீசார் ஒரு துண்டு பிரசுரத்தை எடுத்துள்ளனர். அதில் மேதகு பிரபாகரனின் தம்பிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சமீபத்திய இந்திய வருகைக்கு கண்டனம் தெரிவித்து இந்த நாச வேலை நடந்திருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. &lt;b&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;&lt;b&gt;பல ரயில்கள் பாதியிலே நிறுத்தம்:&lt;/b&gt; விழுப்புரம் அருகே நடந்த இந்த சம்பவத்தினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டன. பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட. தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில்கள் 8. 35 க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ரயில் போக்குவரத்து துவங்கியது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;&lt;b&gt;நாசவேலையில் இருந்து தப்பியது எப்படி? :&lt;/b&gt; நூற்றுக்கணக்கானவர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டு பெரும் நாசவேலையில் இருந்து ரயில் விபத்து தப்பிய சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து அங்கிருந்து கிடைத்த தகவலின்படி விவரம் வருமாறு: இந்த பாதையில் நள்ளிரவு 2. மணி . 10 நிமிடத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற போது ரயில் டிரைவர் சேகரன், ரயில் சற்று பம்முவதுபோல, உணர்வதாக பேரணி ஸ்டேஷன் மாஸ்டர் ருத்ரபாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த ரயில் கடந்து செல்லும்போது தண்டவாளம் தகர்க்கப்படவில்லை. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;இவர் இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழியாக வரும் ராக்போட் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்துள்ளார். ( இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வெடி வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது) இதனையடுத்து ரயில்வே ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் கோபால்நாத் ராவுக்கு முண்டியம்பாக்கம் ஸ்டேஷனில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது தொடர்ந்து ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலை தண்டவாளம் தகர்ந்த இடத்திற்கு 15 மீட்டர் இடைவெளியில் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து பயணிகள் தப்பினர்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;&lt;b&gt;ரயில் பயணிகள் பஸ்சில் அனுப்பி வைக்கப்படனர்:&lt;/b&gt; ரயில் நிறுத்தப்பட்டதால் இதில் பயணித்த பயணிகள் அனைவரும் அரசு பஸ் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ரயில் தண்டவாளத்தின் இடது புறம் 3 மீட்டர் நீளத்திற்கு சேதமுற்றுள்ளது. இதனால் சிலிப்பர் கட்டைகள் முழுமையாக சிதைந்து 4 அடிப்பள்ளம் ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும பதட்டத்துடன் காணப்பட்டனர். சம்பவம் நடந்த இடம் சென்னையில் இருந்து 145 .300 ரயில்வே கி.மீட்டர் தூரம் இருக்கும்.&amp;#160; &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;font color="#ffffff"&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;&lt;b&gt;துண்டு பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது என்ன ? :&lt;/b&gt; வெடி வைத்து தகர்க்கப்பட்ட இடத்தில் கையினால் எழுதப்பட்டுள்ள வெள்ளை காகிதம் கிடந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர், இந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது: இந்திய அரசே ரத்த வெறி பிடித்த ஓநாய் ராஜபக்சேயின் இந்திய வருகையை கண்டிக்கிறோம். தமிழினம் அழிப்பதற்கு துணைபோன இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம். தமிழா இனியும் மவுனம் சாதித்தால் புரியாது நமது மவுன வலி . இவண். மேதகு பிரபாகரன் தம்பிகள் . இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;&lt;font color="#ffffff"&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;&lt;b&gt;பயங்கரவாத அமைப்பு இல்லை : டி. ஜி.பி., லத்திகாசரண் :&lt;/b&gt; ரயில் தண்டவாளம் தகர்ப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் டி.ஜி.பி., லத்திகாசரண் கூறியிருப்பதாவது: இந்த விஷயத்தில் முதல்கட்ட விசாரணையில் , மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் அமைப்பினர் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்ற ஆதாரம் ஏதும் இல்லை. அங்கு பயங்கரவாதிகள் யாரும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை , தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு பொறுத்த வரை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடி பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளது.சம்பவம் நடந்த இடத்தில் புலிகள் ஆதரவு ராஜபக்சேவின் வருகை எதிர்ப்பு கடித நகல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கியூ பிரிவு போலீசாருக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;கொலைகாரன் ராஜபக்ஷே வருவதைக்கண்டித்து அனைத்துக்கட்சித் தோழர்களும் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தினார்கள் .மேலே கண்ட செய்தியை ஒருமுறைக்கு இருமுறை ஊன்றிப்படித்தாலே தெரியும் ரயில் கவிழ்க்க சதி செய்தது தமிழீழ ஆதரவு அமைப்புகள் அல்ல .திருவாளர் இந்திய அரவாணிகள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்பது விளங்கும் .(உபயம்-நாஞ்சில் சம்பத் ).மாவோயிஸ்டுகள் விஷயத்திலும் இது தான் நடந்திருக்கக்கூடும் என்பது இதன் மூலம் நன்றாக விளங்குகிறது.தன்னைக்காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் யாரையும் பலியிட இந்தியா தயாரகிவிட்டதாகவே தெரிகிறது&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ffffff"&gt;போபால் விஷவாயு சம்பவத்தில் முதல் குற்றவாளி ஆண்டர்சனை தனி விமானத்தில் அனுப்பிய கயவர்கள் தான் தற்போதும் ஆட்சியில் இருக்கிறார்கள் .மக்களே உஷார் &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-6295653664134274408?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/6295653664134274408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/6295653664134274408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/6295653664134274408'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/06/blog-post.html' title='ரயிலை கவிழ்க்கும் மத்திய அரசு-உஷார் மக்களே உஷார்'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-6580783447916032809</id><published>2010-05-16T01:35:00.001-07:00</published><updated>2010-05-16T01:35:46.602-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஷ்பூ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>மேலவையில் குஷ்பு-சந்தி சிரிக்கப்போகும் தமிழச்சிகளின் கற்பு</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://lh6.ggpht.com/_kRM97X0mSe0/S--uXWdNcQI/AAAAAAAAAi4/urlSdogz2m4/s1600-h/kushboo-at-the-chennai-international-fashion-week-2%5B3%5D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="kushboo-at-the-chennai-international-fashion-week-2" border="0" alt="kushboo-at-the-chennai-international-fashion-week-2" src="http://lh6.ggpht.com/_kRM97X0mSe0/S--uYOvKMGI/AAAAAAAAAi8/Nb3mgRfDsGQ/kushboo-at-the-chennai-international-fashion-week-2_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="274" height="411" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;விரைவில் அமையவிருக்கும் சட்டமன்ற மேலவையை அலங்கரிக்கப் போகிறவர் தமிழ்ப்பெண்கள் எப்படியெல்லாம் இருக்கலாம் என்று இலக்கணம் வகுத்து அதன்படியே வாழ்ந்து காட்டிய தமிழ்நாட்டின் மருமகள் குஷ்பு.&lt;/p&gt;  &lt;p&gt;நடித்துக்கொண்டிருந்த போதே ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் .தமிழ்நாட்டின் பிரதான உணவான இட்லிக்கு குஷ்பு இட்லி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள் தமிழ்ச்சமுதாய அறிஞர்கள் . பெயர்க்காரணம் நீங்கள் அறிந்தது தான்.&lt;/p&gt;  &lt;p&gt;இனி கற்பு பற்றிய வியாக்கியனங்களுக்காக கைது செய்ய முடியாது .பெரியாரின் கொள்ளைகள் பற்றி யாரும் விமர்சிக்க முடியாது .வருங்காலத்தில் தமிழக சட்டமன்றத்தின் வளாகத்தில் மேற்கண்ட படம்போன்றிருக்கும் குஷ்புவின் சிலை நிறுவப்படலாம்.வால்க சென்டமில் வால்க நட்டமில் கலைன்ஜர் .&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;u&gt;மேற்குறிப்பு&lt;/u&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்ட வரலாறு உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம் .வெண்ணிற ஆடை நிர்மலா என்ற நடிகைக்கு எம்.எல்.சி பதவி கொடுத்து அழகு பார்த்தார் மறைந்த பாரத ரத்னா புரட்சித்தலைவர் .நிர்மலா திவாலானவர் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் பதவி இழக்கநேர்ந்த போது அந்த நடிகையின் அழுத்தத்தால் எனக்கில்லாத பதவி யாருக்கும் இருக்கக்கூடாது என்றதனால் சட்ட மேலவையையே கலைத்தார் எம்.ஜி.ஆர்.&lt;/p&gt;  &lt;p&gt; நிர்மலாவுக்கு நேர்ந்த பாவத்தை கழுவவே நம்முடைய தமிழினத்தலைவர் குஷ்புவுக்கு அதே இருக்கையை வழங்கியிருக்கிறார் என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-6580783447916032809?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/6580783447916032809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/6580783447916032809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/6580783447916032809'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/05/blog-post.html' title='மேலவையில் குஷ்பு-சந்தி சிரிக்கப்போகும் தமிழச்சிகளின் கற்பு'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/_kRM97X0mSe0/S--uYOvKMGI/AAAAAAAAAi8/Nb3mgRfDsGQ/s72-c/kushboo-at-the-chennai-international-fashion-week-2_thumb%5B1%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-676493379483172542</id><published>2010-04-28T04:09:00.001-07:00</published><updated>2010-04-28T04:09:53.480-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழ.கருப்பையா'/><title type='text'>கருணாநிதி என்ன கடவுளா?-பழ. கருப்பையா</title><content type='html'>&lt;p&gt;கருணாநிதி செம்மொழி மாநாட்டை முடித்துவிட்டு ஓய்வு பெறப் போவதாகச் சொன்னாலும் சொன்னார். அடுத்த முடிசூட்டு விழா குறித்த பரபரப்பு செய்தி நாட்டைக் கலக்கத் தொடங்கிவிட்டது. &lt;/p&gt;  &lt;p&gt;தேர்தலை முன்கூட்டியே சந்திப்பார் கருணாநிதி என்கிறார்கள். பொதுத் தேர்தல் என்பது இடைத்தேர்தல் அல்லவே. எத்தனையோ நிலை மாற்றங்களும், அணி மாற்றங்களும் ஏற்படுவது மட்டுமன்று; கடுமையான விலைவாசி உயர்வு; நான்காண்டு காலமாக நாடு இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை; ஆறுகளை எல்லாம் கட்டாந்தரைகளாக்கி, மலைகளை எல்லாம் தரைமட்டமாக்கி கொழுத்துவிட்ட ஓர் ஆட்சியை மக்கள் தரைமட்டமாக்க வேண்டிய தேர்தல் அது. &lt;/p&gt;  &lt;p&gt;தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலமும், காங்கிரஸ் காலமும் நீங்கலாக, ஆட்சி மாறி மாறியே அமைந்திருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சித் தலைவராகும் நிலையில், &amp;quot;அடித்து வைத்திருப்பதைக்' காப்பாற்றிக் கொள்வதுதான் ஒவ்வொருவரின் முழுநேர வேலையாக இருக்கும். ஆட்சி கிடக்கட்டும்; கட்சித் தலைமையைப் பிடித்து வைத்துக் கொள்வதற்குக் கூட முயல மாட்டார்கள். ஆட்சி இல்லாத கட்சியால் என்ன பயன்? &lt;/p&gt;  &lt;p&gt;இப்போதைய ஆட்சி முடிவதற்குள் மணிமுடியை மாற்றிச் சூட்டக் கருணாநிதி முன்வந்தால், அது பலத்த விளைவுகளை ஏற்படுத்திக் கட்சியைக் கடகடக்கச் செய்துவிடும். கருணாநிதி ஆட்சியைக் கைவிடுவது என்பது அவரை அறியாதவர்கள் முன்வைக்கும் வாதம். இப்போது சக்கர நாற்காலியில் சட்டமன்றம் செல்லும் கருணாநிதி,பதவியிலிருந்து இறக்கப்பட்டால் ஒழியப் பதவியை விடுவதற்கான மனப்பழக்கம் உடையவரில்லை. &lt;/p&gt;  &lt;p&gt; மேலும் கருணாநிதி என்ன தயரதனா? மகனுக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யப் (வானப்பிரஸ்தம்) போகலாம் என்று கருதுவதற்கு? பிறந்திருக்கிற மக்களெல்லாம் இராமனும் பரதனுமா? &amp;quot;&amp;quot;எனக்கு வேண்டாம்; நீயே வைத்துக் கொள்'' என்று பற்றற்று உதறுவதற்கு! &lt;/p&gt;  &lt;p&gt;தனக்குப் பின்னால் யார் என்பதற்குத்தான் மகன் என்பது விடையே தவிர, தன் கண்ணோடு சாவியைக் கொடுத்துவிட்டு, மகன் வாயைப் பார்த்துக்கொண்டு, எஞ்சிய காலத்தைப் பாயில் படுத்துக் கொண்டு பழைய நினைவுகளை அசைபோடும் அளவுக்கு உலக அனுபவம் இல்லாதவரா கருணாநிதி? &lt;/p&gt;  &lt;p&gt;ஆரியர்களுக்கு நான்கு வேதங்கள் இருக்கும்போது, திராவிடர்களுக்கு ஒரு வேதமாவது வேண்டாமா என்னும் குறையைப் போக்கத்தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதித் தமிழை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றினார் என்று கூவிக் கூவிப் பாடும் புதுக் கவிஞர்களெல்லாம், அடுத்த நொடியே அத்தாணி மண்டபங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பதை அறியாதவரா என்ன? &lt;/p&gt;  &lt;p&gt;தன்னுடைய பலம் கோபாலபுரத்தில் இல்லை; கோட்டையில்தான் இருக்கிறது என்பதை எல்லாரையும்விட நன்கு புரிந்தவர் கருணாநிதி. &lt;/p&gt;  &lt;p&gt;கருணாநிதியைச் சாணக்கியர் என்று சொல்லி அவரை மகிழ்விப்பவர்கள் இருக்கிறார்கள். எதிரியின் வலிமையை தன் மன விருப்பத்திற்கேற்றவாறு மதித்து மகிழாமல், உள்ளவாறு உணர்வதுதான் சாணக்கியம். &lt;/p&gt;  &lt;p&gt;ஆனால் கருணாநிதி எம்ஜிஆரின் வலிமையை வெறுந் திரைப்படக் கவர்ச்சியினால் வந்த வலிமை என்று குறைவாக மதிப்பிட்டு, இன்னொரு மாற்று நடிகனை அவருக்கு எதிராக உருவாக்குவதன் மூலம் எம்ஜிஆரைச் சாய்த்துவிடலாம் என்று தப்பாகக் கணக்கிட்டுத் தன் மகன் மு.க. முத்துவை உருவாக்கி மோத விட்டவர். &lt;/p&gt;  &lt;p&gt;அதன் காரணமாகப் படம் தோற்றால்கூடக் குற்றமில்லை; ஆட்சியையும் அல்லவா தோற்றார் கருணாநிதி. அதற்குப் பிறகு ஓராண்டா, ஈராண்டா? பதினான்கு ஆண்டு காலமல்லவா வனவாசம் போக நேரிட்டது. உட்கார இடமில்லாமல், மேலவைக்குப் போனார்; மேலவையும் கலைக்கப்பட்டதே. எம்ஜிஆர் வங்கக் கடலோரம் நீள்துயில் கொண்ட பிறகுதானே, மீண்டும் அரசியலையே கருணாநிதியால் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதுவா சாணக்கியம்? &lt;/p&gt;  &lt;p&gt;இன்றும் கருணாநிதியின் அரசு சிறுபான்மை அரசுதானே. நாதியற்றுப் போன கருணாநிதியின் அரசை எற்றுவதற்கு எவ்வளவு நேரமாகும் காங்கிரஸýக்கு? கருணாநிதியைச் சார்ந்து இன்றைய காங்கிரஸ் அரசும் இல்லையே! இவ்வளவு அனுபவமுடைய தானே பொய்க்காலில் நிற்கும்போது, தன் மகனுக்குக் கருணாநிதி எப்படி முடிசூட்டுவார்? &lt;/p&gt;  &lt;p&gt; கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பங்கள் சொல்லொணா வகையில் செழிப்புற்றதுபோல, கட்சியும் வலிவு பெற முடிந்தது. &lt;/p&gt;  &lt;p&gt;அதிகாரத்தை வைத்துப் பணம் திரட்டல்; பணத்தை வைத்து அதிகாரத்தைப் பெறல் என்னும் நச்சுச் சுற்று கருணாநிதியால் தமிழக அரசியலில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்குக் கருணாநிதி வழங்கிய கொடை இது என்று வரலாறு வரிந்து வரிந்து எழுதும். &lt;/p&gt;  &lt;p&gt;அவரிடமிருந்த &amp;quot;செல்வம்' அவருடைய குடும்பங்களுக்குள் பங்கிடப்பட்டதுபோல, அரசியல் அதிகாரமும் பங்கிடப்பட்டது. &lt;/p&gt;  &lt;p&gt;தமிழ்நாடு வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு இரு மகன்களும் பொறுப்பாக்கப் பெற்றனர். &lt;/p&gt;  &lt;p&gt;தமிழ்நாட்டு ஆட்சியில் ஒரு மகனும், மத்திய ஆட்சியில் இன்னொரு மகனும் அமர்த்தி வைக்கப்பட்டனர். மகள் மாநிலங்களவைக்கு நியமனம் பெற்றார். &lt;/p&gt;  &lt;p&gt;அண்ணா காலத்துக்குப் பிறகு இரா. செழியனை மெல்ல அகற்றிவிட்டு அந்த இடத்தில் தன்னுடைய அக்காள் மகன் முரசொலி மாறனை அமர்த்தி அமைச்சராக்கியதுபோல, மாறனின் மகன் தயாநிதி மாறனையும் தில்லியில் அமைச்சராக்கினார் கருணாநிதி. &lt;/p&gt;  &lt;p&gt;தன்னுடைய சுற்றம் முழுவதையும் கோபாலபுரத்தில் பக்கம் பக்கத்தில் குடியேற்றியதுபோல, தன்னுடைய முதல் சுற்றம், இரண்டாம் சுற்றம் என்று வரிசைப்படி அவர்களின் நிலைகளுக்கும் உறவுக்கும் தகப் பதவிகளையும் பங்கிட்டவர் கருணாநிதி. &lt;/p&gt;  &lt;p&gt;ஒரு குடும்பத்திற்குள்ளேயே அதிகார மொத்தமும் இருந்துவிட்டால், வெளிப்போட்டி இருக்காது என்பது கருணாநிதியின் எண்ணம். ஆனால், அதற்குப் பிறகு குடும்பத்திற்குள்ளேயே குத்து வெட்டு நடக்கும் என்பது வரலாற்றின் அடிமட்ட மாணவர்களுக்கே தெரியுமே. &lt;/p&gt;  &lt;p&gt;&amp;quot;&amp;quot;உனக்கு இது, உனக்கு அது' என்று கருணாநிதி பங்கிட்டுக் கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம் என்ன சோற்றுருண்டையா? ஒருவர் நான்கு உருண்டையோடு போதும் என்று எழுந்து விடுவார்; இன்னொருவருக்கு ஆறு உருண்டைகள் தேவைப்படும். வயிற்றுத் தேவையும், அதிகாரத் தேவையும் ஒன்றல்லவே! சொத்தைச் சமமாகப் பங்கிட முடியும்; அதிகாரத்தைச் சமமாகப் பங்கிட முடியுமா என்ன? &lt;/p&gt;  &lt;p&gt;இருப்பது ஒரு முதலமைச்சர் நாற்காலிதானே? இரண்டு பேரின் குறியும் ஒன்றின்மீதுதான் என்றால் எப்படிச் சிக்கறுக்க முடியும்? &lt;/p&gt;  &lt;p&gt;கருணாநிதி பல மோசமான அரசியல் செல்நெறிகளை உண்டாக்கியதுபோல, அழகிரி &amp;quot;திருமங்கலம் சூத்திரம்' என்னும் புதிய செல்நெறியை உண்டாக்கவில்லையா? &lt;/p&gt;  &lt;p&gt;அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது; அது ஒரு குற்றமா? கருணாநிதி குடும்பத்தில் யாருக்கு ஆங்கிலம் தெரியும்? மேலும் இந்தியா என்ன இங்கிலாந்தா? &lt;/p&gt;  &lt;p&gt;பத்தாண்டு காலமாகப் பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் கருணாநிதியின் தயவால் ஆட்சியில் இருந்தும், கண்ணையே திறக்காமல் ஓராண்டுக் காலம் படுத்த படுக்கையாக இருந்த முரசொலி மாறனை துறை இல்லாத அமைச்சராக வைத்துக் கொள்ளத் தேவையில்லாமல் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்திய கருணாநிதி, இந்திய மொழிகளை எல்லாம் ஆட்சி மொழிகளாக்க தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியதுண்டா? அப்படிச் செய்திருந்தால் தமிழுக்கு மட்டுமா வாழ்வு வந்திருக்கும்? அழகிரிக்குமல்லவா வந்திருக்கும்! &lt;/p&gt;  &lt;p&gt;&amp;quot;கருணாநிதியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்' என்று அழகிரி சொன்னதன் பொருள், &amp;quot;நீ விலகி நில்; நான் பார்த்துக் கொள்கிறேன்' என்பதுதான்! &lt;/p&gt;  &lt;p&gt; கி.பி. 2000-ல் அழகிரியைத் தி.மு.க.வை விட்டு விலக்கி வைத்து அறிக்கை வெளியிட்டார் பொதுச் செயலர் அன்பழகன். விவரம் தெரிந்த அழகிரி, அன்பழகனின் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னுடைய நீக்கத்துக்குப் பின்னணியில் இருந்த தன் தகப்பனார் கருணாநிதியோடேயே மோதிப் பார்த்தவர் அழகிரி. &lt;/p&gt;  &lt;p&gt;தி.மு.க.வுக்கு எதிராக 2001-ல் போட்டி வேட்பாளர்களை நிறுத்திப் பணமும் செலவழித்துக் கலங்க அடித்தவர் அழகிரி. கட்சிக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அஞ்சி அழகிரியிடம் சமாதானத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கருணாநிதி. &lt;/p&gt;  &lt;p&gt;இதுதான் இன்றைக்கும் அழகிரியின் நிலைப்பாடு. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது கருணாநிதியின் பாடு. &lt;/p&gt;  &lt;p&gt;இது விசுவாசமற்ற நிலை இல்லையா என்று கேட்டால், அதிகாரத்துக்கான போட்டியில் விசுவாசம் என்ன விசுவாசம்? &lt;/p&gt;  &lt;p&gt;மத்திய அமைச்சர் பதவியில் இருக்க விருப்பமில்லை அழகிரிக்கு. தலைவராகலாம் என்று நினைக்கிறார். &lt;/p&gt;  &lt;p&gt;அதற்குள் திமுக ஒரு ஜனநாயகக் கட்சி; கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று&amp;#160; யாருக்குச் சொல்கிறார் கருணாநிதி? திமுக என்ன சங்கர மடமா? என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி! &lt;/p&gt;  &lt;p&gt;சங்கர மடத்தில் நியமனம் பெற ஒருவர் ஸ்மார்த்த பிராமணராக இருக்க வேண்டும். திமுகவில் நியமனம் பெற கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்க வேண்டும். என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆக முடியுமா? &lt;/p&gt;  &lt;p&gt;&amp;quot;அப்படியானால் தேர்தல் நடக்கட்டும்; தலைவரைக் கட்சி முடிவு செய்யட்டும்' என்று வெளிப்படையாக அந்த அறைகூவலை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டாரே! &lt;/p&gt;  &lt;p&gt;&amp;quot;நீயாக ஏன் முடிவு செய்கிறாய்? குடும்பத்திற்குள்ளாவது ஜனநாயகம் வேண்டும்' என்பது அழகிரியின் கூக்குரல். &lt;/p&gt;  &lt;p&gt; &amp;quot;&amp;quot;என் மக்கள் இருவருக்கும் இடையே மோதல் என்றால் என் இதயத்தில் ரத்தம் வடியும்'' என்று எதற்குப் புலம்புகிறார் கருணாநிதி? &lt;/p&gt;  &lt;p&gt; யார் தோற்றாலும் யார் வென்றாலும் கோபாலபுரத்துக்கு அது மொத்தத்தில் வெற்றிதானே! &lt;/p&gt;  &lt;p&gt;1961-ல் சம்பத், 1972-ல் எம்ஜிஆர், நெருக்கடிநிலை காலத்தில் நெடுஞ்செழியன், ஈழப் போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளே ஜனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே! &lt;/p&gt;  &lt;p&gt;முதல்வருக்கான போட்டி நடக்கப் போவதில்லை; கருணாநிதி நாற்காலியை விட்டு இறங்கப் போவதில்லை. அப்படி ஒருவேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பதுபோல் இருமுனைப் போட்டியாக இருக்காது; மும்முனைப் போட்டியாகவே இருக்கும். &lt;/p&gt;  &lt;p&gt;தயாநிதி மாறன் திமுககாரராகவே, நேரே முகங்காட்டாத காங்கிரஸôல் களமிறக்கப்படுவார். தயாநிதியிடம் இல்லாத பணமா? ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும் &amp;quot;போதும்; போதும்' என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள். &lt;/p&gt;  &lt;p&gt;காங்கிரஸின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே! கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும்? &lt;/p&gt;  &lt;p&gt;திமுகவின் சார்பாக சிறுபொழுதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரஸ் தீர்மானிக்கும். தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும்! தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும் என்பது இயற்கை விதி! &lt;/p&gt;  &lt;p&gt;அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக் கருணாநிதி என்ன கடவுளா?&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;நன்றி- தினமணி &lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-676493379483172542?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/676493379483172542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/04/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/676493379483172542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/676493379483172542'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/04/blog-post_28.html' title='கருணாநிதி என்ன கடவுளா?-பழ. கருப்பையா'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-3183803135612483588</id><published>2010-04-04T03:20:00.001-07:00</published><updated>2010-04-04T03:20:39.245-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளைய தளபதி'/><title type='text'>இளைய தளபதிக்கு செய்வினை வைத்த மணிஷர்மா</title><content type='html'>&lt;div class="wlWriterHeaderFooter" style="float:right; margin:0px; padding:0px 0px 4px 8px;"&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = "http://vitturungamudiyala.blogspot.com/2010/04/blog-post.html";digg_title = "இளைய தளபதிக்கு செய்வினை வைத்த மணிஷர்மா";digg_bgcolor = "#FFFFFF";digg_skin = "normal";&lt;/script&gt;&lt;script src="http://digg.com/tools/diggthis.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = undefined;digg_title = undefined;digg_bgcolor = undefined;digg_skin = undefined;&lt;/script&gt;&lt;/div&gt;&lt;img src="http://www.extramirchi.com/wp-content/uploads/2009/04/will-vijay-prove-with-vettaikaran.jpg" width="248" height="370" /&gt;  &lt;p&gt;வர வர விஜய்க்கு செய்வினை வைப்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.வழக்கமாக அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரா தான் இந்த திருப்பணியைச் செய்துவந்தார்.தெலுங்குப்படங்களின் உரிமையை வாங்கி அப்படியே சுட்டு தமிழி எடுத்து காலத்தை ஒட்டிய விஜய்க்கு அதுவே வினையாகிப்போனது.சுடும் வேலையை கதை, மேனரிசம் இவற்றோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.பாடல்களையும் சுட்டு மொழிக்கொலை வேறு செய்து கடைசியில் படம் பப்படமாவது வழக்கமாகிப்போனது விஜய்க்கு.பத்ரி,ஷாஜகான்,படங்களில் துவங்கிய இந்த மொழிக்கொலை போக்கிரி ,குருவி படங்கள் வரை தொடர்ந்த்தது.அதிலும் தனியே பேரரசு போன்றவர்கள் பாடல் வேறு எழுதி இளைய தளபதியின் ரசிகர்களை இம்சித்தார்கள் என்றபோதும் குருவி படத்தில் தெலுங்குப்படமான ஜல்சா வின் பாடல்களையும் சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்தின் பாடல்களையும் எடுத்துப்போட்டு மொழி எக்கேடு கேட்டாலும் குத்துப்பட்டாயிருந்தால் போதும் காப்பியடிப்பது என்பது ரசிக்கக்கூடியதாக இல்லை.&lt;/p&gt;  &lt;p&gt;இப்போது சுறா படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் தெலுங்கில் வெளியாகித் தேராமல் போன பில்லா படத்தின் பாடல்கள் தான்.என்ன கொடுமை சார் இது.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-3183803135612483588?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/3183803135612483588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/3183803135612483588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/3183803135612483588'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/04/blog-post.html' title='இளைய தளபதிக்கு செய்வினை வைத்த மணிஷர்மா'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-8921700294317557542</id><published>2010-02-24T08:37:00.001-08:00</published><updated>2010-02-24T08:37:58.535-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யானைமலை'/><title type='text'>யானை மலை… பின்வாங்கிய அரசு… ஜெயித்துக்காட்டிய மக்கள்!</title><content type='html'>&lt;div class="wlWriterHeaderFooter" style="float:right; margin:0px; padding:0px 0px 4px 8px;"&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = "http://vitturungamudiyala.blogspot.com/2010/02/blog-post_24.html";digg_title = "யானை மலை… பின்வாங்கிய அரசு… ஜெயித்துக்காட்டிய மக்கள்!";digg_bgcolor = "#FFFFFF";digg_skin = "normal";&lt;/script&gt;&lt;script src="http://digg.com/tools/diggthis.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = undefined;digg_title = undefined;digg_bgcolor = undefined;digg_skin = undefined;&lt;/script&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2010/02/yanaimalai-1.jpg"&gt;&lt;img title="yanaimalai (1)" alt="" src="http://www.envazhi.com/wp-content/uploads/2010/02/yanaimalai-1.jpg" width="572" height="382" /&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;ம&lt;/strong&gt;துரையின் நுழைவாயிலில் மேலூர் சாலையில் இருக்கிறது யானை மலை. ஒரு பெரிய யானை துதிக்கையை நீட்டிப் படுத்தபடி இருப்பது போன்ற தோற்றத்தில், சற்றே ஊதாவும் இளஞ்சிவப்பும் கலந்த நிறத்தில் வித்தியாசமாய் தோற்றம் தரும் மலை இது. மதுரையின் பெருமைகளுள் ஒன்று.&lt;/p&gt;  &lt;p&gt;சுற்றியிருந்த மலைகளையெல்லாம் கிரானைட் வர்த்தகர்கள் சூறையாடிவிட, இன்னும் அப்படியே நிற்பது இந்த யானை மலை மட்டும்தான்.&lt;/p&gt;  &lt;p&gt;மதுரையின் சரித்திர நிகழ்வுகளில் எது புராணம், எது வரலாறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. சங்க காலப் பாண்டியர்களின் வரலாற்றில் இறைவனும ஒரு பாத்திரமாகவே வந்து போகும் அதிசயம் மதுரைக்கு மட்டுமே சொந்தம்.&lt;/p&gt;  &lt;p&gt;விக்கிரமபாண்டிய மன்னன் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் காஞ்சியிலிருந்து சூரன் என்ற அரசன் சமணர் படை மற்றும் யானைகளுடன் வந்து மதுரைப் புறநகரில் தங்கி நகரைக் கைப்பற்ற முயற்சித்ததாகவும், அதைத் தடுக்க மதுரையின் மருமகன் சிவபெருமானே நரசிம்ம அஸ்திரம் மற்றும் மாய யானையை உருவாக்கி காத்ததாகவும் கூறுகிறது வரலாறு. அந்த மாய யானைதான் இப்போதுள்ள யானை மலை என்பது ஒரு சாரார் கருத்து.&lt;/p&gt;  &lt;p&gt;சமண சமயத்தினர் ஒரு பெரிய மாய யானையை உருவாக்கி அதன் மூலம் மதுரையை அழிக்கப் பார்த்ததாகவும், அப்போது பாண்டிய மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தனது நரசிம்ம அஸ்திரத்தால் அந்த மாய யானையை எல்லையிலே தடுத்து கல்லாய் சமைந்து போகச் செய்தார். அதுவே இந்த யானை மலை என்றும் கூறுகிறார்கள். இன்னும் பல்வேறு புராண கதைகள் இந்த மலைக்கு உண்டு.&lt;/p&gt;  &lt;p&gt;ஆனால் நவீன காலச் சரித்திரம் என்று பார்த்தால், சமணர் படுகைகள், குடைவறைக் கோயில்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் என பல சிறப்புகளைக் கொண்டதாகத் திகழ்கிறது யானை மலை.&lt;/p&gt;  &lt;p&gt;சரித்திர ரீதியாகவும் இந்த மலைக்கு வரலாற்றுப் பக்கங்களில் தனி இடம் இருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சமண – சைவப் போர்களின் சாட்சியாக யானை மலையில் ஏராளமான சரித்திர தொன்மங்கள் இன்னும் உள்ளன.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2010/02/img_3013lll.jpg"&gt;&lt;img title="img_3013lll" alt="" src="http://www.envazhi.com/wp-content/uploads/2010/02/img_3013lll-300x199.jpg" width="300" height="199" /&gt;&lt;/a&gt;அதுமட்டுமல்ல, இந்த மலையின் மடியில் அமைந்துள்ள யோக நரசிம்மர் ஆலயம் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக உள்ளது. இன்றும் ஏராளமான மக்கள் வழிபாட்டுக்காகவும் நேர்த்திக் கடனுக்காகவும் கூடும் புண்ணியத் தலம் இது. இங்குள்ள ஒரு சுனையில், மழைக்காலங்களில் குற்றாலத்துக்கு நிகராக அருவி கொட்டுவதும் அதில் மக்கள் ஆனந்தமாய் நீராடுவதும் இப்போதும் காணக்கூடிய காட்சி.&lt;/p&gt;  &lt;p&gt;இத்தனை சிறப்பு வாய்ந்த யானை மலையின் மீது திடீரென்று அரசின் பார்வை அழுத்தமாகப் படிந்தது.&lt;/p&gt;  &lt;p&gt;ஒன்றரை மைல் நீளம், 300 அடி உயரம் கொண்ட, 30 முதல் 40 அடி அகலம் கொண்ட யானை மலை முழுக்க கிரானைட் பாறை என்பது முக்கியமானது.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;சிற்ப நகரம் என்ற பெயரில்…&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;இதனால் இந்த பெரிய கிரானைட் சுரங்கத்தை அபகரிக்க அரசின் உதவியுடன் சில பெரு வணிகர்கள் திட்டமிட்டு சிற்ப நகரம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;  &lt;p&gt;யானைமலையில் சிற்பக்கூடம் அமைக்க முடியும் என்று பெரும் தச்சர் அவயம் என்ற அமைப்பு கோரிக்கை வைத்திருந்ததை சாக்காகக் கொண்டு, யானை மலையை கையகப்படுத்தப் பார்த்தது மாநில அரசு. இதற்கென தொல்லியல் துறை முதன்மைச் செயலர் தலைமையில்,​​ கலை,​​​ பண்பாட்டுத் துறை ஆணையர்,​​ சுற்றுலாத் துறை இயக்குநர்,​​ மதுரை மாவட்ட ஆட்சியர்,​​ சுரங்கத் துறை ஆணையர்,​​ அரசு கட்டட மற்றும் சிறப்பக் கல்லூரி முதல்வர்,​​ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதல்வர்,​​ வழக்கறிஞர் ஆ.அரசு மற்றும் கணபதி ஸ்தபதி ஆகியோர் உறுப்பினராகக் கொண்ட குழு ஆளுநர் ஆணைப்படி 30.12.2009-ல் அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;இதன் மூலம் மலையைக் குடைந்து, பாறைகளை வெட்டியெடுத்துக் கொள்ள கிரானைட் உரிமையாளர்கள் திட்டமிடுவதாக புகார்கள் எழ, அந்தப் பகுதி மக்கள் விழித்துக் கொண்டனர். சுற்றிலுமுள்ள கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து யானை மலைப் பாதுகாப்பு இயக்கத்தை ஆரம்பித்து பெரும் போராட்டங்களில் இறங்கினர்.&lt;/p&gt;  &lt;p&gt;மலையின் மீதேறி அமர்ந்து, ஒரு கல்லைக் கூட யாரையும் தொட விடமாட்டோம் என்று குரல் உயர்த்தினர்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;தீவிரமடைந்த போராட்டம்…&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;தன்னெழுச்சியாய் துவங்கிய இந்தப் போராட்டத்தில் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கைகோர்க்க இதற்கு வேறு பரிமாணம் கிடைத்தது. இன்னொரு பக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் யானை மலையில் சிற்ப நகரம் அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், அரசின் திடீர் முனைப்பில் சந்தேகம் எழுப்பியதோடு, யானை மலையின் ஒரு கல்லைக் கூட அரசு அதிகாரிகள் அல்லது சிற்பிகள் தொடக்கூடாது என்று கடுமையான உத்தரவை கடந்த வாரம் பிறப்பித்தனர்.&lt;/p&gt;  &lt;p&gt;வருகிற மார்ச் 4-ம் தேதி மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்களுடன் இணைந்து யானை மலையைக் காக்க போராட்டம் அறிவித்திருந்தன.&lt;/p&gt;  &lt;p&gt;இதற்கு மேலும் மாநில அரசால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இத்தனை தடைகற்கள் போடும் எதிர்கட்சி மற்றும் மக்களை கடுமையாகச் சாடினார் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு.&lt;a href="http://www.envazhi.com/wp-content/uploads/2010/02/yanaimalai.jpg"&gt;&lt;img title="yanaimalai" alt="" src="http://www.envazhi.com/wp-content/uploads/2010/02/yanaimalai.jpg" width="336" height="276" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;திட்டம் கைவிடப்பட்டது…&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அடுத்து, நேற்றைய அறிக்கையொன்றில் ‘பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் யானை மலை சலோ சலோ என்று எதிர்க்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதாக’ முதல்வர் கருணாநிதி காட்டமாக எழுதியிருந்தார்.&lt;/p&gt;  &lt;p&gt;இந்த நிலையில், இன்று தமிழக அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் யானை மலை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதென்றும், சிற்ப நகரம் அமைக்கும் திட்டமே முழுமையாகக் கைவிடப்பட்டதென்றும் அறிவித்துள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், “ஒத்தக்கடை மற்றும் கிராம மக்கள் நலன் கருதி யானை மலை சிற்ப நகரம் திட்டத்துக்கு அரசு பிறப்பித்த ஆணை (எண்: 227, நாள்: 30.12.2009) வாபஸ் பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது&lt;/p&gt;  &lt;p&gt;நன்றி&lt;/p&gt;  &lt;p&gt;என்வழி.காம்&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-8921700294317557542?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/8921700294317557542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/02/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/8921700294317557542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/8921700294317557542'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/02/blog-post_24.html' title='யானை மலை… பின்வாங்கிய அரசு… ஜெயித்துக்காட்டிய மக்கள்!'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-3129582359654254936</id><published>2010-02-03T08:40:00.001-08:00</published><updated>2010-02-03T08:40:51.603-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குவான்டனாமோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செங்கல்பட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>செங்கல்பட்டு- தமிழ்நாட்டு குவாண்டனாமோ.</title><content type='html'>&lt;div class="wlWriterHeaderFooter" style="float:right; margin:0px; padding:0px 0px 4px 8px;"&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = "http://vitturungamudiyala.blogspot.com/2010/02/blog-post_03.html";digg_title = "செங்கல்பட்டு- தமிழ்நாட்டு குவாண்டனாமோ.";digg_bgcolor = "#FFFFFF";digg_skin = "normal";&lt;/script&gt;&lt;script src="http://digg.com/tools/diggthis.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = undefined;digg_title = undefined;digg_bgcolor = undefined;digg_skin = undefined;&lt;/script&gt;&lt;/div&gt;&lt;p&gt;செய்தி இதுதான்:&lt;/p&gt;  &lt;p&gt;&lt;img border="0" align="middle" src="http://www.tamilantelevision.com/editor/newsimage/tblSambavamnews_66121637822.jpg" /&gt;&lt;/p&gt;  &lt;p&gt;செங்கல் பட்டு அகதிகள் சிறப்பு முகாமில்&amp;#160; கலவரம் ஏற்பட்டிருக்கிறது.   &lt;br /&gt;இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18    &lt;br /&gt;க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    &lt;br /&gt;கடவுச்சீட்டு மற்றும் விடுதலைப்புலிகளின் தொடர்பாளர்கள் என சந்தேகித்த 33 ஈழத்தமிழர்களை செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும் பூவிருந்தவல்லி சிறப்பு முகாமிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.    &lt;br /&gt;இதில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள முகாம்வாசிகள் தங்களை விடுதலை செய்யவோ அல்லது நீதிமன்றத்தில் நிறுத்தவோ வலியுறுத்தி நீதி வழங்கக்கோரி அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளனர்.    &lt;br /&gt;நேற்று ரமணா (33), முகமது ரக்சன் (24) மற்றும் சேகர் (27) முகாமில் உள்ள&amp;#160; மரத்தின் மீது ஏறி கொண்டும், மாற்ற முகாம்வாசிகள் கீழே தரையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். மாலை நேரமாகியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர்.     &lt;br /&gt;க்யூ பிரிவு உயர் அதிகாரிகள் தங்களை நேரில் சந்தித்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என தெரிவித்து வந்தனர். உயர் அதிகாரிகள் இவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால், இரவாகியும் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.    &lt;br /&gt;இரவு தீடீரென நான்கு பட்டாலியன் அதிரடி காவல்துறையினர் ஆயுதங்களுடன் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்குள் நுழைந்தனர். பின்னர், அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து முகாம்வாசிகளையும் கண், மண் தெரியாமல் தாக்குதல் நடத்தினர். மரத்திலிருந்தவர்களை கீழே கொண்டு வரப்பட்டு நெய்யபுடைத்தெடுத்தனர். பயங்கர தாக்குதலால், பல முகாம்வாசிகள் படுகாயப்படுத்தப்பட்டனர். இதில் மூன்றுபேர் உயிருக்கு போராடு நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிரடிப்படையினர் முகாம்வாசிகளை அடித்ததோடு, முகாம் வாசிகளின் பயன்பாட்டிற்கு அறைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு முதலியன பொருட்களையும், துணி வகைகளையும் நடுகூடத்திற்கு கொண்டுவந்து போட்டு எரித்துள்ளனர்.    &lt;br /&gt;அத்தோடு இரவோடு இரவாய் 10 முகாம்வாசிகளை வேலூர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.    &lt;br /&gt;தற்போது வெளித்தொடர்புகள் அற்ற நிலையில், செங்கல்பட்டு சிறப்பு முகாம்வாசிகளின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;தஞ்சம் புகுந்த ஒரே காரணத்தை தவிர வேறு எந்த பாவத்தையும் செய்யவில்லை அவர்கள்.போராளியானது பெரும்பிழையோ?.எப்பேர்ப்பட்டகுற்றம் புரிந்தவருக்கும் தனக்காக வாதிட நீதிமன்றத்தை அணுகும் உள்ள ஜனநாயக நாடு என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறோம்.அகதியாய் வந்தவரை இதற்கு மேல் அவமானப்படுத்த கொடுங்கோலர்களால் மட்டுமே முடியும்.செய்த தவறுக்கு என்னை நீதியின் முன் நிறுத்துங்கள் என்று கேட்பது என்ன தீமை? காட்டுமிராண்டிக் காலத்தில் தான் வாழ்கிறோம் என்ற கேவலமான உணர்வு வருவதைத் தடுக்க முடியவில்லை.தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-3129582359654254936?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/3129582359654254936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/02/blog-post_03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/3129582359654254936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/3129582359654254936'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/02/blog-post_03.html' title='செங்கல்பட்டு- தமிழ்நாட்டு குவாண்டனாமோ.'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-8076021654472227374</id><published>2010-02-02T06:51:00.001-08:00</published><updated>2010-02-02T06:52:01.587-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜபக்ஷே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிதம்பரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்-சிதம்பரம் காமெடி</title><content type='html'>&lt;div class="wlWriterHeaderFooter" style="float:right; margin:0px; padding:0px 0px 4px 8px;"&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = "http://vitturungamudiyala.blogspot.com/2010/02/blog-post.html";digg_title = "பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்-சிதம்பரம் காமெடி";digg_bgcolor = "#FFFFFF";digg_skin = "normal";&lt;/script&gt;&lt;script src="http://digg.com/tools/diggthis.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = undefined;digg_title = undefined;digg_bgcolor = undefined;digg_skin = undefined;&lt;/script&gt;&lt;/div&gt;&lt;img src="http://static.ibnlive.com/pix/sitepix/04_2009/shoeatchidu-313.jpg" /&gt;  &lt;p&gt;இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சி.பி.ஐ(CBI) க்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மரணச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.&amp;#160; இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சி.பி.ஐ தம்முடன் தொடர்புகொண்டு இதனைத் தெரிவித்ததாக அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் கூறியுள்ளார்.&lt;/p&gt;  &lt;p&gt;எல்லாமே சிதம்பர ரகசியமவே இருக்கே.இப்பிடித்தான் எலக்ஷன் அப்போ ஜெயிக்காமலே ஜெயிச்சதா சர்டிபிகேட் வாங்கிட்டீங்கன்னு சொன்னாங்க.&lt;/p&gt;  &lt;p&gt;எனக்கென்னமோ இலங்கை விஷயத்துல எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்க போல.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-8076021654472227374?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/8076021654472227374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/8076021654472227374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/8076021654472227374'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/02/blog-post.html' title='பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்-சிதம்பரம் காமெடி'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-8710962671161114507</id><published>2010-01-28T07:56:00.001-08:00</published><updated>2010-01-28T07:56:21.183-08:00</updated><title type='text'>செம்​மொழி மாநாட்​டில் ஆன்​மி​கத்​துக்கு தனி அரங்கு: நாம.கோபா​லன்​ வலி​யு​றுத்​தல்-அடங்கமாட்டானுங்க போல</title><content type='html'>&lt;div class="wlWriterHeaderFooter" style="float:right; margin:0px; padding:0px 0px 4px 8px;"&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = "http://vitturungamudiyala.blogspot.com/2010/01/blog-post_28.html";digg_title = "செம்​மொழி மாநாட்​டில் ஆன்​மி​கத்​துக்கு தனி அரங்கு: நாம.கோபா​லன்​ வலி​யு​றுத்​தல்-அடங்கமாட்டானுங்க போல";digg_bgcolor = "#FFFFFF";digg_skin = "normal";&lt;/script&gt;&lt;script src="http://digg.com/tools/diggthis.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = undefined;digg_title = undefined;digg_bgcolor = undefined;digg_skin = undefined;&lt;/script&gt;&lt;/div&gt;&lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;கோவை​யில் நடை​பெ​றும் உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டில் சித்​தர் பாடல்​கள்,​​ தேவா​ரம்,​​ திரு​வா​ச​கம் பாடு​வ​தற்​கா​க​வும்,​​ அவை குறித்து விவா​திப்​ப​தற்​கா​க​வும் தனி அரங்கு அமைக்​கப்​பட வேண்​டும்.&lt;/p&gt;  &lt;p&gt;​சமச்​சீர் கல்வி முறை​யால் பக்தி மார்க்​கம் ஒடுக்​கப்​ப​டும் அபா​யம் உள்​ளது.​ ​என​வே​தான் ​ சமச்​சீர் கல்வி முறையை நடை​மு​றைப்​ப​டுத்​து​வதை இந்து முன்​னணி எதிர்க்​கி​றது.&lt;/p&gt;  &lt;p&gt;பசுவை தேசிய விலங்​காக அறி​வித்து,​​ அவற்​றைப் பாது​காப்​ப​தற்​கான ​நட​வ​டிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும்.​ பசு​வின் சாணம் மூலம் இயற்கை உரம் தயா​ரிக்​கத் துவங்​கி​விட்​டால்,​​ யூரியா இறக்​கு​ம​தி​யைத் தவிர்க்​க​லாம்.​&lt;/p&gt;  &lt;p&gt;ஹஜ் பய​ணி​க​ளுக்கு மானி​யம் வழங்​கு​வ​து​போல்,​​ காசி,​​ ராமேஸ்​வ​ரம் செல்​லும் பக்​தர்​க​ளுக்​கும் மத்​திய,​​ மாநில அர​சு​கள் மானி​யத் தொகை​களை வழங்க வேண்​டும் என்​றார் இராம.கோபா​லன்.&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;பசுவை தேசிய விலங்காக அறிவித்தால் காளையை என்ன பண்ணப்போறேள் ! முதல்ல சிதம்பரம் கோவில்ல தேவாரம் திருவாசகம் பாடவுடுங்கோ . அப்புறமா செம்மொழி மாநாடு பத்தி பேசலாம்.காசி ராமேஸ்வரத்துக்கு மட்டுமில்ல மசூதி இடிக்கப்போறவங்களுக்கும் பஸ் பாஸ் கேப்பிங்க போல.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-8710962671161114507?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/8710962671161114507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/01/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/8710962671161114507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/8710962671161114507'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/01/blog-post_28.html' title='செம்​மொழி மாநாட்​டில் ஆன்​மி​கத்​துக்கு தனி அரங்கு: நாம.கோபா​லன்​ வலி​யு​றுத்​தல்-அடங்கமாட்டானுங்க போல'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-1197300573959470718</id><published>2010-01-27T02:07:00.001-08:00</published><updated>2010-01-27T02:07:34.344-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜபக்ஷே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஜனநாயக கம்யுனிச சக்திகளுக்கு பெருவெற்றி!</title><content type='html'>&lt;div class="wlWriterHeaderFooter" style="float:right; margin:0px; padding:0px 0px 4px 8px;"&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = "http://vitturungamudiyala.blogspot.com/2010/01/blog-post_27.html";digg_title = "ஜனநாயக கம்யுனிச சக்திகளுக்கு பெருவெற்றி!";digg_bgcolor = "#FFFFFF";digg_skin = "normal";&lt;/script&gt;&lt;script src="http://digg.com/tools/diggthis.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = undefined;digg_title = undefined;digg_bgcolor = undefined;digg_skin = undefined;&lt;/script&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_orHurCodGB8/Syos8mKoO6I/AAAAAAAAEfk/-iAGOhOgNvs/s400/rajafakesay.jpg" width="304" height="360" /&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;img border="0" alt="[2.jpg]" src="http://1.bp.blogspot.com/_orHurCodGB8/SyCBYw8HoFI/AAAAAAAAEOQ/ZF7jKBJOKDc/s1600/2.jpg" width="337" height="259" /&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_4ls2Qirqb0Y/SXjJx1rIvtI/AAAAAAAABI8/hgqorzcP16A/S1600-R/Mahinda+Rajapakse+with+Dr.+Manmohan+Singh.jpg" width="331" height="251" /&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;img src="http://news.xinhuanet.com/english/2008-04/10/xinsrc_4820405102026875245322.jpg" /&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;img src="http://washingtonbureau.typepad.com/photos/uncategorized/srilanka2.jpg" width="384" height="248" /&gt;&lt;/p&gt;  &lt;p&gt;இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் அன்னை சோனியா,தாத்தா மன்மோகன்சிங் ,மாமா செஞ்சீனா ஆதரவுப் பெற்ற வேட்பாளர் ராஜபக்சே மீண்டும் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.சுமார் பதினெட்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமெரிக்க ஆதரவு வேட்பாளர் பொன்சேகாவை தோற்கடித்துள்ளார்.இதன்முலம் ஜனநாயக,கம்யுனிஸ்டு அரசு அமைய இலங்கை மக்கள் ஜனநாயக இந்தியா,கம்யூனிஸ்ட் சீனா ஆதரவு வேட்பாளரை தேர்ந்தேடுத்திருக்கிரார்கள்.&lt;/p&gt;  &lt;p&gt;ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வரும் ஜனநாயக இந்தியா,பாகிஸ்தான்,ஆகிய நாடுகளுக்கும் கம்யுனிஸ்டு அகிலத்தை&amp;#160; காப்பற்றி வரும்,சீனா,வியட்நாம்,கியுபா,வெனிசுலா, ஆகியோருக்கும் முள்வேலி சொர்க்கத்தில் பெருமையுடன் வாழும் தமிழர்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-1197300573959470718?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/1197300573959470718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/01/blog-post_27.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/1197300573959470718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/1197300573959470718'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/01/blog-post_27.html' title='ஜனநாயக கம்யுனிச சக்திகளுக்கு பெருவெற்றி!'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_orHurCodGB8/Syos8mKoO6I/AAAAAAAAEfk/-iAGOhOgNvs/s72-c/rajafakesay.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6655762087257901810.post-8409430260777702105</id><published>2010-01-23T07:31:00.001-08:00</published><updated>2010-01-23T07:31:08.910-08:00</updated><title type='text'>செம்மொழி கொண்டானின் தவப்புதல்வர் அஞ்சாநெஞ்சர் அடிப்பொடிகளின் தமிழறிவை என்னன்னு சொல்ல!</title><content type='html'>&lt;div class="wlWriterHeaderFooter" style="float:right; margin:0px; padding:0px 0px 4px 8px;"&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = "http://vitturungamudiyala.blogspot.com/2010/01/blog-post.html";digg_title = "செம்மொழி கொண்டானின் தவப்புதல்வர் அஞ்சாநெஞ்சர் அடிப்பொடிகளின் தமிழறிவை என்னன்னு சொல்ல!";digg_bgcolor = "#FFFFFF";digg_skin = "normal";&lt;/script&gt;&lt;script src="http://digg.com/tools/diggthis.js" type="text/javascript"&gt;&lt;/script&gt;&lt;script type="text/javascript"&gt;digg_url = undefined;digg_title = undefined;digg_bgcolor = undefined;digg_skin = undefined;&lt;/script&gt;&lt;/div&gt;&lt;p&gt;நீங்களே பாருங்க&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh3.ggpht.com/_kRM97X0mSe0/S1sWL_N8IhI/AAAAAAAAAXE/NKlxw5TtvYQ/s1600-h/IMG_0032%5B6%5D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="IMG_0032" border="0" alt="IMG_0032" src="http://lh3.ggpht.com/_kRM97X0mSe0/S1sWMkWx29I/AAAAAAAAAXI/hQ1F0COAqt8/IMG_0032_thumb%5B4%5D.jpg?imgmax=800" width="348" height="333" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;பிராத்திக்கிறான்கலாம்&lt;/p&gt;  &lt;p&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_kRM97X0mSe0/S1sWNfLQQTI/AAAAAAAAAXM/BRsCEYLuINU/s1600-h/IMG_0033%5B4%5D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="IMG_0033" border="0" alt="IMG_0033" src="http://lh5.ggpht.com/_kRM97X0mSe0/S1sWONeJKvI/AAAAAAAAAXQ/TjwePK5Hi0g/IMG_0033_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="336" height="446" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;p&gt;தொன்னாட்டு சிங்கமாம்.அவ்வ் முடியல!!!!&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6655762087257901810-8409430260777702105?l=vitturungamudiyala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vitturungamudiyala.blogspot.com/feeds/8409430260777702105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/8409430260777702105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6655762087257901810/posts/default/8409430260777702105'/><link rel='alternate' type='text/html' href='http://vitturungamudiyala.blogspot.com/2010/01/blog-post.html' title='செம்மொழி கொண்டானின் தவப்புதல்வர் அஞ்சாநெஞ்சர் அடிப்பொடிகளின் தமிழறிவை என்னன்னு சொல்ல!'/><author><name>மகேந்திரன் எட்டப்பராசன்</name><uri>http://www.blogger.com/profile/05626069648209998061</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://3.bp.blogspot.com/_kRM97X0mSe0/SuxcPRobKSI/AAAAAAAAASg/0Dur_Bgh_8c/S220/kodi-net.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_kRM97X0mSe0/S1sWMkWx29I/AAAAAAAAAXI/hQ1F0COAqt8/s72-c/IMG_0032_thumb%5B4%5D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry></feed>
